அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் பணிகள் சிறப்பாக முடிய இளைஞர் ஒருவர் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு ஓட்ட பயணம் மேற்கொண்டுள்ளார். ஹரியானா மாநிலத்தில் நரேந்திரசிங் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார் மூலம் ராமேஸ்வரம் வந்த நரேந்திரசிங் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் சிறப்பாக கட்டி முடிக்க வேண்டும் என்றும் உலகத்தின் நன்மைக்காகவும் ராமேஸ்வரம் கோவிலில் இருந்து அயோத்தி வரை ஓட்ட பயணம் மேற்கொள்வதாக கூறியுள்ளார். அதன்படி நேற்று காலை ராமேஸ்வரம் கோவிலின் […]
