குஜராத் மாநிலம் பாவ்டி என்ற கிராமத்திற்கு வெளியே எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். அப்போது அவர் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட ஜெய்ராஜ் போரிச்சா என்பது தெரியவந்தது. அதன்பிறகு போலீசார் கிராமத்திற்குச் சென்ற விசாரணை […]
