தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாரதி நகரில் ஞானதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஞானதுரை தனியார் லேமினேஷன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரின் மனைவி முனீஸ்வரி ரேஷன் கடையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஞான துரைக்கு குடல்வால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்காக […]
