Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கோட்டை பூங்காவில்… வாலிபர் அடித்துக்கொலை… மர்ம நபர்களை தேடி வரும் போலீஸ்…!!!

கோட்டை அகழியில் வாலிபரை கொலை செய்யப்பட்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், பெரிய பூங்கா அருகில் கோட்டை அகழியில் ஒரு ஆண் சடலம்  மிதந்தது.  இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வேலூர் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இத்தகவலின் பேரில் தீயணைப்பு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சொத்து பிரச்சினையால் ஏற்பட்ட தகராறு…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

சொத்து பிரச்சினையால் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள முதலிபாளையம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் தீபன்குமாரின் தங்கையை திருமணம் செய்துள்ளார். கடந்த சில நாட்களாக தீபன்குமாருக்கும் செந்தில்குமாருக்கும் சொத்து பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் செந்தில்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தீபன்குமார் உருட்டு கட்டையை எடுத்து செந்தில்குமாரின் மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் திணித்துள்ளார். இதில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கு… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை… அண்ணன்-தம்பி கைது…!!

தகராறில் அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து வாலிபரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள தம்மண்ணசெட்டி தெருவில் வசித்து வரும் அரவிந்தன் என்பவர் திருப்பூர் ஜவுளி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி திருமண நிகழ்சிக்கு கலந்து கொள்வதற்காக சென்ற வாலிபர் திரும்பி வரவில்லை. இதுகுறித்து அரவிந்தனின் குடும்பத்தினர் குமாரபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உறவினர்களிடையே தகராறு…. வாலிபர் அடித்துக்கொலை…. புதுக்கோட்டையில் பரபரப்பு….!!

உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரையூர் பகுதியில் முத்தாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அடக்கி என்ற மனைவி இருக்கின்றார். மேலும் முத்தாண்டி சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் நடேசன் என்பவர் தனது பெரியம்மா அடக்கிக்கு உதவிகள் செய்து வந்துள்ளார். இதனையறிந்த அடக்கியின் தங்கை மகன்களான முருகன், சுப்பிரமணியன் ஆகியோர் அடக்கியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தட்டிக் கேட்டது ஒரு குத்தமா…? புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

புது மாப்பிள்ளை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி பகுதியில் ஜெம்புலிங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வினோத்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் திருமண விழாவிற்கு தேவையான சமையல் பாத்திரங்கள். ஒலிபெருக்கி மற்றும் பந்தல் போன்ற பொருட்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் வினோத் குமாருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வினோத்குமார் அதே பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவரின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஊறுகாய் குடுடா… மறுத்த நண்பர்… இறுதியில் நடந்த கொலை வெறிச்செயல்…!!!

கோவையில் ஊறுகாய் தராததால் வடமாநில வாலிபரை சக தொழிலாளி ஒருவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பீகாரை சேர்ந்த 17 வயதுடைய சித்து குமார் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். அவர் அங்கு ஒரு விடுதியில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். அவருடன் கார்த்திக்(35), பஷ்ரங்கி குமார்(20) உள்ளிட்ட மூன்று பேர் தங்கியுள்ளனர். கம்பெனி விடுதியில் தங்கி வேலை பார்க்கும் அவர்கள் 4 […]

Categories

Tech |