Categories
தேசிய செய்திகள்

“திடீரென கோடீஸ்வரர்களாக மாறிய இளைஞர்கள்”…. அதிர்ச்சியில் வங்கி நிர்வாகம்…. நடந்தது என்ன….?

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அரிம்பூர் பகுதியில் நிதின் மற்றும் மனு ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்களின் வங்கி கணக்கில் திடீரென எதிர்பாராத விதமாக கோடிக்கணக்கான பணம் டெபாசிட் ஆகியுள்ளது. இந்த பணம் தங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என நினைத்து நிதின் மற்றும் மனு ஆகியோர் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்துள்ளனர். அதோடு ஐபோன் வாங்குதல், பங்குச் சந்தையில் முதலீடு செய்தல், வேறு வங்கிகளில் கணக்கு திறந்து பணத்தை டெபாசிட் செய்தல் என பல வழிகளில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடற்கரையில் தோழியுடன் பேசி கொண்டிருந்த வாலிபர்…. மிரட்டி பணம் பறித்த மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை ஜெயராம் தெருவில் முகமது உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 11-ஆம் தேதி இரவு முகமது உசேன் தனது தோழியுடன் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் கிழக்கு கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த 3 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி முகமதுவிடம் இருந்த 600 ரூபாய் பணத்தை பறித்தனர். இதனையடுத்து முகமதுவின் செல்போனை பறித்து பண பரிமாற்றம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி….!!!

சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆயிப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக பணம் வைத்து சிலர் சூதாடி கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். இந்நிலையில் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில், அவர்கள் அகரப்பட்டியில் வசிக்கும் சந்திரசேகரன், வீரக்குமார், வெங்கடேஷ், ராஜா மற்றும் முருகானந்தம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் 5 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தட்டி கேட்ட கூலித்தொழிலாளி…. உருட்டு கட்டையால் தாக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!!

தொழிலாளியை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.மருதூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான யோகேஸ்வரன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் கே. கே சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் குணா, ராகுல், சபரி ஆகியோர் தங்கள் மோட்டார் சைக்கிளால் யோகேஸ்வரன் மீது மோதுவது போல முந்தி செல்ல முயற்சி செய்தனர். இதனை தட்டிக் கேட்ட யோகேஸ்வரனை மூன்று பேரும் தகாத வார்த்தைகளால் திட்டி உருட்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாணவியை கடத்தி சென்று…. வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்கள்….. போலீஸ் விசாரணை…!!

மாணவியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்த 2 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூரில் பிரகாஷ்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரகாஷ் தனது நண்பரான பரத்(21) என்பவருடன் பஞ்சப்பூர் அருகே இருக்கும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடைபயிற்சிக்கு சென்ற மூதாட்டி…. வாலிபர்களின் கொடூர செயல்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அத்திப்பாளையம் பிரிவு பாலாஜி நகரில் ரகுராம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி(60) என்ற மனைவி உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி நடைப்பயிற்சிக்கு சென்ற மூதாட்டியிடம் இருந்து 2 மர்ம நபர்கள் 13 சவரன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ராணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஊஞ்சல் கட்டி விளையாடிய வாலிபர்கள்…. பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து பார்த்த நண்பர்களை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பரிக்கல்ப்பட்டு கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன் அரசு என்ற மகன் உள்ளார். இவரும் அதே ஊரில் வசிக்கும் செல்லபாண்டியன் என்பவரும் அப்பகுதியில் இருக்கும் மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுவது வழக்கம். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் அதே பகுதியில் வசிக்கும் 47 வயதுடைய பெண், அவரின் மருமகள் ஆகிய 2 பேரும் குளியலறைக்கு சென்று குளிப்பதை மறைந்திருந்து எட்டிப் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தகராறு செய்த வாலிபர்கள்…. தொழிலாளிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளியை தாக்கிய குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள உப்பிடமங்கலம் பகுதியில் கூலி தொழிலாளியான கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சரவணன், சக்திவேல் ஆகிய இருவரும் மது குடிப்பதற்கு பணம் கேட்டு கோபாலகிருஷ்ணனை தொந்தரவு செய்துள்ளனர். அதற்கு கோபாலகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்ததால் இரண்டு பேரும் இணைந்து அவரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாணவியை கடத்த முயற்சி…. அதிரடியாக மடக்கிய தந்தை…. 4 வாலிபர் கைது….!!

12ஆம் வகுப்பு மாணவியை காரில் கடத்த முயன்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள ஒரு கிராமத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவதன்று வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த மாணவியை சிலர் திடீரென காரில் கடத்தி சென்றனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை உடனடியாக அந்த காரை மடக்கி பிடித்துள்ளார். இதனையடுத்து காரில் இருந்தவர்களை பிடித்து முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பல்வேறு திருட்டில் தொடர்பு…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…. 2 வாலிபர்கள் குண்டரில் கைது….!!

வெவ்வேறு சம்பவங்களில் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பி.டி.ஆர் காலனியில் வசித்து வரும் சந்திரா என்ற மூதாட்டியின் 4 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர் ஒருவர் கடந்த வாரம் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். இதேபோல் பெரியகுளம் குள்ளப்புரம் அருகே உள்ள வரதராஜநகரில் வசித்து வரும் செல்வி என்ற பெண்ணிடம் இருந்தும் மர்மநபர்கள் 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு சென்றனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசார் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெரும் ஆபத்தில் இருந்து தப்பிய சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வாலிபர்கள் போக்சோவில் கைது….!!

சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை கிழக்கு தெருவில் மகிழன்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர், தனது நண்பரான திருச்செங்கோடு பருத்திப்பள்ளி பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தியுடன் ஆண்டகளூர் கேட் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் மகிழன், சக்கரவர்த்தியின் உதவியுடன் தொட்டிபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியின் ஆசை வார்த்தைகள் கூறி கடித்தி சென்றுள்ளார். இதனையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெண் அலுவலரிடம் வழிப்பறி…. 2 வாரத்திற்கு பிறகு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….

வட்ட வழங்கல் அலுவலரிடம் இருந்து சங்கிலியை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் என்ற இடத்தில் வெப்படை பகுதியில் வசித்து வரும் வசந்தி(31) என்பவர் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வசந்தி தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது வெப்படை தனியார் நூல்மில் அருகே 2 வாலிபர்கள் வழிமறித்து வசந்தி அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மணல் அள்ளி கொண்டிருக்கும் போதே…. மடக்கி பிடித்த அதிகாரிகள்…. 2 வாலிபர்கள் கைது….!!

சட்ட விரோதமாக மணல் அள்ளிய 2 வாலிபர்களை பிடித்து கிராம நிர்வாக அலுவலர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள கானாட்டாங்குடியில் கிராம நிர்வாக அலுவலராக ராமநாதன் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் மணல் திருட்டு குறித்து ராமநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது 2 வாலிபர்கள் சட்ட விரோதமாக மணல் அள்ளிக்கொண்டிருந்துள்ளனர். இதனைபார்த்த ராமநாதன் உடனடியாக அவர்கள் 2 பேரையும் பிடித்து தொண்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மது அருந்திவிட்டு வாலிபர்கள் செய்த காரியம்… அரசு பேருந்து சேதம்… 2 பேர் கைது…!!

மது அருந்திவிட்டு அரசு பேருந்தை சேதப்படுத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள மாணிக்கம்பாளையத்திலிருந்து கோலாரம் வரை செல்லும் அரசுப் பேருந்து ஒன்று புள்ளாகவுண்டம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்துள்ளது. அப்போது மது போதையில் அங்கு வந்த 3 வாலிபர்கள் திடீரென பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கேட்ட பேருந்து ஓட்டுநர் குமார் என்பவரையும் தாக்கி, பேருந்தையும் சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தகராறில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடந்து சென்ற நபர்…. பணம் பறித்த இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பணம் பறித்த குற்றத்திற்காக  2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.நகரில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் காளிராஜ் நேரு காலனி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வீராஈஸ்வரன் மற்றும் முனியசாமி இருவரும் காளிராஜிடம் கத்தியை காட்டி அவரிடமிருந்த 370 ரூபாய் பணத்தை பறித்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து காளிராஜ் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மது பாட்டில்களை திருடிய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏ.முக்குளம் கிராமத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையில் 3 லட்சம் மதிப்பிலான 4,500 மதுபாட்டில்கள் திருடபட்டுள்ளது‌. இது குறித்து டாஸ்மார்க் உரிமையாளர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அய்யனார், விஜி, நாகராஜ் ஆகிய 3 பேர் மது பாட்டில்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மிளகு பொடியை கொண்டு வா” ரகளை செய்த வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மதுபோதையில் ஹோட்டலில் உள்ள பொருட்களை அடித்து உடைத்து குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாம்பவர்வடகரை பேருந்து நிலையம் அருகில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவரது ஹோட்டலுக்கு மதுபோதையில் சாப்பிட வந்த 2 பேர் ஆபாயிலுக்கு கூடுதலாக மிளகுபொடி கேட்டுள்ளனர். அதனை எடுத்து வருவதற்கு தாமதமானதால் போதையில் இருந்த இருவரும் ஹோட்டலில் இழந்த பொருட்களை அடித்து உடைத்துள்ளனர். இதுகுறித்து அருணாசலம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தனியாக இருந்த மூதாட்டி…. கொலை மிரட்டல் விடுத்த மூவர்…. போலீஸ் விசாரணை…!!

தனியாக இருந்த மூதாட்டியை தாக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விஜயலட்சுமி காலனி பகுதியில் பாலசுப்பிரமணியம் – ராமுத்தாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ராமுத்தாயிடம் அதே பகுதியில் வசிக்கும் சங்கர் கணேஷ், மணிகண்டன் மற்றும் மணிகண்டபிரபு ஆகியோர் தகராறு செய்துள்ளனர். இதனை அடுத்து மூவரும் இணைந்து வீட்டின் கதவுகள் மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து உதைத்ததோடு, ராமுத்தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் குற்றங்கள்….. வசமாக சிக்கிய இருவர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம்பாளையம், காடாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி கொண்டிருக்கிறது.  இந்நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் ஆரோக்கியராஜ் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள வாரியங்காவல் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் இளையராஜா மற்றும் கணேசன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அப் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபர்கள்… மாவட்ட சூப்பிரண்டுக்கு கிடைத்த ரகசிய தகவல்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

தேனியில் சாராயம் விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் சின்னமனூருக்கு அருகே சாராயம் காய்ச்சி விற்பதாக தனிப்பிரிவு காவல்துறையினருக்கு ரகசியமாக தகவல் கிடைத்தது. இந்நிலையில் மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான சாய்சரண் தேஜஸ்வி ஆணையின்படி உத்தமபாளையம் காவல்துறை இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 நபர்களை விசாரணை செய்தனர். அவ்விசாரணையில் அவர்கள் 2 பேரும் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும், […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வீட்டிலேயே தயாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க… கிடைத்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய சகோதரர்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் வீட்டில் பின்புறம் வைத்து சாராயம் காய்ச்சிய சகோதரர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் கள்ளச்சந்தையில் மதுபானங்களை வாங்கி மதுபிரியர்கள் மது அருந்துகின்றனர். இந்நிலையில் குன்றத்தூர் பகுதியில் வீட்டில் சாராயம் காய்ச்சபடுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விதியை மீறிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…. நெல்லையில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் ஊரடங்கு விதியை மீறி வெளியே சுற்றித் திரிந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையிலிருக்கும் காவல்துறையினர் பஜார் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஊரடங்கு விதியை மீறி தேவையின்றி பைக்கில் சுற்றித்திரிந்த அதே பகுதியில் வசித்து வரும் சிவபிரதீப் என்பவரையும், காமராஜ் நகரில் வசித்து வரும் முத்துக்குமார் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் வைத்திருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வசமாக சிக்கிய வாலிபர்கள்…. பணத்தை வைத்து சூதாட்டம்… கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாத்தூர் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது நசரேத் பேருந்து நிறுத்தம் அருகே பணம் வைத்து சூதாடுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை செய்த போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கலிங்க மங்கலம் கிராமத்தைச் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடரும் முன் விரோதம்… தகாத வார்த்தையால் திட்டிய வாலிபர்கள்… கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் முன் விரோதத்தால் வாலிபரை தாக்கியவர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காமராஜபுரம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்பகுதியை சேர்ந்த சிலருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சதீஷ்குமார் பேரூராட்சி பகுதியில் நின்று கொண்டிருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், செல்வா, ராம கிருஷ்ணன் ஆகிய 3 பேரும் சேர்ந்து சதிஷ்குமாரை தாக்கியுள்ளனர். இதனால் சதீஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உல்லாசம் அனுபவித்த வாலிபர்கள்…. 10 அழகிகள் மீட்பு…. அதிரடி சோதனையில் சிக்கிய கும்பல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் வீட்டில் விபச்சாரம் நடத்திய ஒரு கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள நல்லியாம்பாளையம் பகுதியில் வீட்டில் 10 அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்துவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் விபச்சாரம் நடந்த வீட்டை சுற்றி வளைத்து சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அந்த வீட்டினுள் விபச்சாரத்திற்காக அழைத்து வரப்பட்ட அழகிகள் மேலும் உல்லாசம் அனுபவித்த இரண்டு ஆண்கள் மற்றும் விபச்சார புரோக்கர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதை கூட விட்டு வைக்காதிங்க… முயல் வேட்டையாட வந்த வாலிபர்கள்…. கைது செய்த வனத்துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் வனப்பகுதியில் முயல் வேட்டையாட வந்த வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஜருகுமலை வனப்பகுதியில் அடிக்கடி முயல் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனக்காப்பாளர் விஜய குமார் மற்றும் ராஜேஷ் இருவரும் வன சரக பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனையடுத்து அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களை வழிமறித்து விசாரணை செய்த போது அவர்கள் பனமதுரப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் ரமேஷ் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரகசியமா இதைத்தான் செய்தீர்களா… வசமாக சிக்கிய வாலிபர்கள்… மடக்கி பிடித்த போலீசார்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரகசியமாக மது விற்ற வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார் அந்தப் பகுதியில் விசாரணை செய்த போது ரகசியமாக மது விற்று கொண்டிருந்த திருமுருகன், அண்ணாத்துரை, செல்வம், ரெங்கராஜன், இளமுருகு ஆகிய 5 பேரையும் போலீசார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அதுக்காகத் தான் இதை காய்ச்சினோம்”… வசமாக சிக்கிய வாலிபர்கள்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் மறைமுகமாக வீட்டில் சாராயம் காய்ச்சி  விற்ற வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள போலீசாருக்கு அதேப் பகுதியில் எலந்தங்குளி கிராமத்தில் வசிக்கும் சக்திவேல் என்பவர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார் சக்திவேல் வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சி கொண்டிருந்த  சக்திவேல் மற்றும் அவருக்கு துணையாக இருந்த  மணிகண்டன் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து ஏற்கனவே காய்ச்சி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதனால இளைஞர்கள் ரொம்ப பாதிக்கப்படுறாங்க… அடுத்தடுத்து வசமாக சிக்கியவர்கள்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்…!!

புதுக்கோட்டையில் போதை பொருள் விற்ற  வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் போதை பழக்கத்திற்கு  இளைஞர்கள்  அதிகமானனோர் அடிமையாக இருப்பது அதிகரித்து வருவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் காவல்துறையினருக்கு புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், இதனை தடுப்பதற்காக தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீவிர ரோந்து பணியில்  தனிப்படை குழுவினர்  ஈடுபட்டு வந்த போது, சந்தேகத்தின்பேரில்,  அம்மாவட்டத்தில் உள்ள சாந்தபுரத்தில் வசிக்கும் சூரியநாராயணன் என்பவரை  போலீசார் கைது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டிங்களா… வசமாக சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல் துறையினர்…!!

மணல்மேல்குடியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருக்கும் போது  வசமாக மாட்டிய வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணமேல்குடியில் அத்தாணி காட்டாறு உள்ளது. அப்பகுதியில்  போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் முன்னிலையில்  போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் திருட்டுத்தனமாக 3  பேர் மணல் அள்ளிக் கொண்டிருந்ததை போலீசார் பார்த்துள்ளனர். இதனையடுத்து போலீசார் விசாரித்த போது, அவர்கள் ராம நாதன், செல்லதுரை, செல்வராஜ் என்றும், அத்தாணி பகுதியில் வசிப்பதாகவும் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து  போலீசார் அம்மாட்டு வண்டிகளை  […]

Categories

Tech |