வாலிபரை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மசாபூர் என்ற கிராமத்தில் அங்கித் என்ற வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை அங்கித் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அங்கித் தன்னுடைய காதலியை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாலிபரை வீட்டிற்குள் அடைத்து வைத்து அவர் மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் எரித்துள்ளனர். அதன் […]
