வாலிபரை அடித்துக் கொன்ற காதலியின் அண்ணன் மற்றும் தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சேடப்பட்டி பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகுவிஜய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே ஊரில் வசிக்கும் முத்தமிழ்செல்வனின் மகன் அஜித் குமார் என்பவரும் அழகுவிஜய்யும் நண்பர்கள். இவரது வீட்டிற்கு அழகுவிஜய் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அஜித்குமாரின் 18 வயது தங்கைக்கும் அழகுவிஜய்க்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த […]
