கொலை முயற்சியில் கைதான வாலிபர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கான்வெண்ட் பகுதியில் ரோசாரி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு டைட்டஸ் என்ற மகன் இருக்கின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு டைட்டஸ், ஒருவரை கொலை செய்வதற்கு முயற்சித்த போது அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் என்பவர் டைட்டஸ் ஜாமினில் வெளியே சென்றால் தொடர்ந்து இது போன்ற […]
