சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள தம்பிபேட்டை காலனியில் ராஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ்(22) என்ற மகன் உள்ளார். கடந்த 2020- ஆம் ஆண்டு கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தா எட்டாம் வகுப்பு மாணவியை விக்னேஷ் பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும் அருகில் இருந்த சவுக்கு தோப்புக்கு மாணவியை அழைத்துச் சென்று […]
