சிறுமியை தாயாக்கிய நபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பாலக்கொல்லையில் சங்கர்(20) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 18 வயது பூர்த்தியாகாத சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சங்கர் அந்த சிறுமியை பின்தொடர்ந்து சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு விறகு எடுக்கச் சென்ற சிறுமியை […]
