மயிலாடுதுறை மாவட்டத்தில் நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டிய வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கீழ்மாத்தூர் நடுத்தெருவில் இளவரசன் என்பவர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று ஒரு வீட்டின் கதவை நள்ளிரவில் தட்டியுள்ளார். அப்போது அந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் எழுந்து வந்தார். அதன் பின் கதவை திறந்து எங்கள் வீட்டின் கதவு ஏன் தட்டுகிறாய் ? என்று கேட்டுள்ளார். இதன் காரணமாக […]
