Categories
தேனி மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால்…. காதலர்கள் எடுத்த விபரீத முடிவு…. தேனியில் பரபரப்பு….!!

காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள வடகரை பட்டாப்புளி தெருவில் பெரியசாமி(20) என்பவர் வசித்து வருகிறார். தொழிலாளியான இவர் அதே பகுதியல் வசிக்கும் நர்சிங் கல்லூரி மாணவி நித்யா(18) என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காதலர்கள் தற்கொலை செய்து கொள்ள […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… வாலிபருக்கு தீவிர சிகிச்சை…!!

இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியில் சக்கரவர்த்தி என்பவர் தனது மனைவி பிரியாவுடன் வசித்து வந்துள்ளார். தற்போது இவர் சென்னையில் தங்கி வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரத்தில் பிரியா தனது உறவினரான அஜித் என்பவருடன் உப்பிலியாபுரத்திற்கு சென்றுவிட்டு மீட்டும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது உப்பிலியாபுரம் மங்கப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் இருசக்கர வாகனம் மீது […]

Categories

Tech |