கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கரை அருகே உள்ள ரெண்டாடி கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் பிரகாசுக்கும், சீனிவாசனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனிவாசன் தனது நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டோர் உதவியுடன் பிரகாசை பலமாக […]
