முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கைலாசநாதர் கோவில் மேடு பகுதியில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னராசு என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் புத்தேரி குமரன் நகரில் அமைந்திருக்கும் மைதானத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கட்டிட தொழிலாளியான கோவிந்தராஜ் என்பவர் முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு சின்னராசுவை கொலை செய்வதற்காக தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் மைதானத்திற்கு வந்துள்ளார். இதனை […]
