வாலிபரிடம் இருந்து ஒருவர் நூதன முறையில் பணத்தை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் பணம் வசூல் செய்யும் முகவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷின் செல்போன் எண்ணிற்கு ஆன்லைன் பிஸ்னஸ் என்ற பெயரில் எஸ்.எம்.எஸ் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து விக்னேஷ் அந்த எண்ணை வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு பிசினஸ் குறித்து விசாரித்துள்ளார். அதில் பேசிய மர்ம […]
