இளைஞரின் வங்கி கணக்கில் இருந்து 5 லட்சத்து 11ஆயிரம் மோசடி செய்த மர்ம நபருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரி அருகே இருக்கும் பிர்ஜேப்பள்ளி பகுதியைச் சேர்ந்த விமல் கார்த்திக் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றார். இவரின் செல்போன் எண்ணுக்கு மர்ம நபர் அழைப்பு விடுத்து வங்கியில் இருந்து பேசுவதாக கூறி வங்கி விவரங்களை கேட்டுள்ளார்கள். விமல் கார்த்திக்கும் வங்கி அதிகாரி தான் பேசுகின்றார் என நம்பி தனது […]
