வார்டு உறுப்பினர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யங்கோட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் நாகஜோதி, சரண்யா, முனிராஜா, இளங்கோவன், பரந்தாமன், செல்வ மகாமுனி ஆகிய 6 பேரும் ஆத்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பு கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, அய்யங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் வார்டு பகுதியில் எந்த வித அடிப்படை வசதிகளும் செய்யாமல் இருக்கிறார். இதனால் […]
