Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இந்த ஊராட்சி தலைவர் வேண்டாம்” காரணம் என்ன…? வார்டு உறுப்பினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!!

வார்டு உறுப்பினர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யங்கோட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் நாகஜோதி, சரண்யா, முனிராஜா, இளங்கோவன், பரந்தாமன், செல்வ மகாமுனி ஆகிய 6 பேரும் ஆத்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பு கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, அய்யங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் வார்டு பகுதியில் எந்த வித அடிப்படை வசதிகளும் செய்யாமல் இருக்கிறார். இதனால் […]

Categories

Tech |