Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிமுக ஆட்சியில் குளறுபடி நடந்து இருக்கு – நெல்லை வியாபாரிகள் கடையடைப்பு…!!

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் மாநகராட்சி வார்டு மறுவரையறையை செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யக்கோரி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இருக்கின்றது. இதில் மேலப்பாளையம் மண்டலத்தில் 14 வார்டுகள் உள்ளன. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மேலப்பாளையம் பகுதியில் 10 வார்டுகளும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 4 வார்டுகளாக பிரிக்கப்பட்டு இருந்தன. கடந்த அதிமுக ஆட்சியில் வார்டு மறுவரையறை செய்யும்போது மேலப்பாளையத்தில் உள்ள 10- வார்டுகளை 7-ஆக குறைத்ததுடன் […]

Categories

Tech |