மார்ச் மாதம் முதல் இதுவரை மருத்துவமனைகள், தனிமை முகாம்கள், ஆய்வகங்களில் இருந்து 4.90 லட்சம் கிலோ மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தகவல் அளித்துள்ளது. மேலும், இந்த மருத்துவ கழிவுகள் மூலம், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கப்படுவதாக வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. இதுவரை 4 லட்சத்து 90 ஆயிரத்து 46 கிலோ மருத்துவக்கழிவுகள் முறையாக அகற்றப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. இந்த மருத்துவக்கழிவுகளை சுத்திகரிப்பு […]
