சம்பாதிக்க ஆரம்பித்தால் பெற்றோரை மதிப்பதில்லை என்று நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏசி கூறியுள்ளார். நடிகர் விஜய் இந்திய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். தனது தனித்துவமான நடிப்பினால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் மனதிலும் தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமன்றி ஒரு சிறந்த நடனக்கலைஞர் மற்றும் பின்னணி பாடகராவார். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் விஜய்க்கு துணையாக நின்றது அவரது அப்பா எஸ்ஏசி ஆவார். இருப்பினும் சமீபமாக அவர்கள் […]
