வராக் கடன் குறித்த விவாதம் ஏட்டுச்சுரைக்காய் போன்றது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களின் கடன் ரூ. 68,000 கோடியை ரிசர்வ் வங்கி தள்ளுபடி செய்தது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இது நாடு முழுவதும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது. இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது […]
