ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் இனி பால் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதன் மூலமாக குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவு அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் வருகை விகிதம் அதிகரிக்கும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் படிக்கும் சுமார் 69.21 லட்சம் மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் அதாவது செவ்வாய் மற்றும் […]
