கல்குவாரிகள் செயல்படக்கூடாது என்ற உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரிகள் மற்றும் கிரசர் உரிமையாளர்கள் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தனர். கடந்த மே மாதம் அடை மிதிப்பான் குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் நடந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள கல்வாரிகள் மற்றும் கிரஷர்கள் இயங்க கூடாது என வாய்மொழி உத்தரவாக பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாங்கள் பல்வேறு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே டிரான்சிட்பாட்ஸ்க்கு […]
