Categories
மாநில செய்திகள்

5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு….. வானிலை தகவல்….!!!

தமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . தமிழகத்தில் கடலோர மாவட்டம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்: “இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட நிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா….? அரசின் நிலைப்பாடு என்ன….? வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் பரவி வந்த ஒமைக்ரான் தொற்று தற்போது தமிழகத்திலும் கால்பதித்த நிலையில், மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “பொதுமக்கள் முறையான வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றினால் தமிழகத்தில் ஊரடங்கு போடுவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். மேலும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

திரும்பவும் முதல்ல இருந்தா…? டிசம்பர் 4 முதல் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு… வானிலை தகவல்…!!!!

டிசம்பர் 4 முதல் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதியில் நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய வங்காள […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: டிசம்பரில் தமிழகத்தில் அதிகமாகும்….. சற்றுமுன் அலர்ட் அறிவிப்பு…!!

டிசம்பர் மாதத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை இயல்பை விட சற்று அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல முக்கிய பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று வரை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மாணவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக பொறியியல் கல்லூரிகளில் M.E , M.Tech உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதில் பங்கேற்க கேட் அல்லது டான்செட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ஆன்-லைன் விண்ணப்ப தேதி அக்டோபர் 11ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் M.E , M.Tech , M.arch படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வும், MBBS, BDS கலந்தாய்வும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்யும்…. வானிலை தகவல்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலைமை மோசமடைந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

WARNING: அடுத்த ஓரிரு மணிநேரத்தில்…. சென்னை வானிலை மையம்….!!!!

தமிழ்நாட்டில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை, தென்காசி, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடியுடன் கூடிய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!! 

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வங்ககடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மூன்று மணி […]

Categories
சற்றுமுன் சினிமா

BIGGBOSS: கமலுக்கு பதில் இனி இந்த பிரபலம் தான்…  போடு செம…!!!

மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். அதில் ‘அமெரிக்கா பயணம் முடிந்து வீடு திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. இதனால் நான் பரிசோதனை செய்ததில் எனக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறேன். இன்னும் நோய் பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று பதிவிட்டிருந்தார். கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING :  4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு… வானிலை தகவல்…!!!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்தெரிவித்துள்ளதாவது: “உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும். சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN: 19 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்….!!!

அந்தமான் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வரும் 18ஆம் தேதி தமிழ்நாடு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் 19 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வட தமிழ்நாடு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு… வானிலை தகவல்…!!

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கன மழை பெய்து வருகின்றது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 வாரத்திற்கு மேலாக கனமழை நீடித்து வருகின்றது. நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை விடிய விடிய பெய்த கனமழை காரணமாக நாகர்கோவில் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்து வருகின்றது. மழை வெள்ளத்தில் சிக்கிய வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் கனமழை காரணமாக பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 4 வரை மிக கனமழைக்கு வாய்ப்பு… தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை….!!!

தமிழ்நாட்டில் நவம்பர் 4ஆம் தேதி வரை மீது கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளதாவது இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காணப்படுகிறது. இதன் காரணமாக இன்று முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் ஆரஞ்ச் அலர்ட்…. கனமழைக்கு வாய்ப்பு… இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

கேரளாவில் இன்று முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள தகவலின்படி, கேரளாவில் 12-ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை அடுத்த நான்கு நாட்களுக்கு கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மேலும் கொல்லம், பத்தினம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. ஆரஞ்சு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்து 2 நாட்களுக்கு… இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை தகவல்…!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. இதை தவிர மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் […]

Categories
மாநில செய்திகள்

மிக கனமழை பெய்ய வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தென்மேற்கு பருவக்காற்று மழை காரணமாக தேனி, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பெய்து வருகின்றது. இதனால் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக […]

Categories
ஆன்மிகம் இந்து

வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா கோ-சேவை செய்யுங்க… ஆன்மீகம் கூறும் அருமையான கருத்து..!!

கோ-சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தால் அதைவிடவே கூடாது. தயங்கவும் கூடாது. பசுக்களின் மூச்சு காற்று நம் மீது படுவது சௌபாக்கியங்களில் ஒன்று என்பது தெரியுமா? அதைபற்றிஇதில் பார்ப்போம் . ரமண மகரிஷியை தேடி ஒரு முறை ஒரு செல்வந்தர் வந்தார். வட்டிக்கு விட்டுப் பணம் சம்பாதிப்பவர் அவர். சரியான கருமி. அவருக்கு உடலெங்கும் வெள்ளை வெள்ளையாய் படை போன்று வந்திருந்தது. எத்தனை எத்தனை பெரிய வைத்தியர்களிடம், ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டுகளிடம் காட்டியும் நோய் தீரவில்லை. ஒரு கட்டத்தில் ஆடையே […]

Categories
தேசிய செய்திகள்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்……!!!!

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவக் காற்று காரணமாக நேற்று நீலகிரி, கோயம்புத்தூர், சேலம் ,தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் ,கன்னியாகுமரி மற்றும் ஒருசில உள்ள மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்தது. சென்னையில் நேற்று மாலை முதல் விடிய ,விடிய மழை கொட்டி தீர்த்தது. சென்னை மற்றும் அதன் […]

Categories
மாநில செய்திகள்

“போலீஸ் பணியில் சேர விரும்புபவர்களுக்கு”… செம வாய்ப்பு… வெளியான அறிவிப்பு…!!!

போலீஸ் பணியில் சேர உடற்தகுதி தேர்வு எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்றைய இளைஞர்கள் பலருக்கு ராணுவம், போலீஸ் போன்ற பணிகளில் சேர  வேண்டுமென்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகும் போது இளைஞர்கள் பலரும் ஆர்வமுடன் பல்லாயிரம் கணக்கான பேர் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் போலீஸ் பணியில் சேர விரும்புபவர்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியாகியது. மதுரையில் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று உடல்தகுதி தேர்வை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக மிதமானமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, தென்மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் சென்னையை பொருத்தவரை வானம் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 1 முதல் முழு ஊரடங்கில் தளர்வுகள்…? வெளியான அதிரடி தகவல்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூன் 1ஆம் தேதி ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தாபே தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. ஏற்கனவே அறிவித்திருந்த ஊரடங்கை அந்தந்த மாநில முதல்வர்கள் நீட்டித்து அறிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிராவில் ஜூன் […]

Categories
மாநில செய்திகள்

இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

வங்ககடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இதற்கு யாஷ் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி, பின்னர் அதிதீவிர புயலாக மாறி ஒடிஷா வங்கதேசம் இடையே 26ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்தியாவில் அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே சில மாவட்டங்களில் மழை பெய்தது. இதை தொடர்ந்து நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்தது. இதனால் வெப்பநிலை சற்று தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் இன்று […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மராட்டியம்: கொரோனா 3-வது அலைக்கு வாய்ப்பு… சுகாதார மந்திரி தகவல்… அதிர்ச்சி…!!

மராட்டியத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா 3-வது அலைக்கு வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே தகவல் வெளியிட்டுள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலால்  பெரிதும் அச்சத்தில் உள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. மராட்டிய மாநிலத்தில் 2-வது அலையாக வீசப்படும் கொரோனா பரவலால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மே மாத இறுதியில் நோய் பரவல் குறையும் என்றும் அதன்பின் […]

Categories
மாநில செய்திகள்

24 மாவட்டங்களில் அதிகரிப்பு… வெளியான பரபரப்புத் தகவல்..!!

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் 24 மாவட்டங்களில் அதிகளவு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகின்றது. இந்த நடவடிக்கைகளில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவில்லை என்றால் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் கூறப்படுகின்றது. மேலும் தற்போது 24 மாவட்டங்களில் அதிக அளவு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உருவாகியுள்ளதாக தலைமைச் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு….? அரசு அதிரடி..!!

தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு விதிப்பது குறித்து சுகாதாரத்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்த வண்ணமே உள்ளது. இதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அனைத்து மக்களையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்று இரண்டாயிரத்தி தாண்டி அதிகரித்து வருவதால் தேர்தலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சுகாதாரத்துறை தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்திய அணியில் விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி”… தமிழக வீரர் நடராஜன் டிவிட்….!!

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியில் விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைத்ததில்பெரும் மகிழ்ச்சி அடைந்த தமிழக வீரர் நடராஜன் டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாப்ப நாயக்கன் பட்டியில் ஏழ்மை நிலையில் நடராஜன் மற்றும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட   நடராஜன் நண்பர்களின் உதவியுடன் மாவட்ட மற்றும் மாநில அளவிலான வாய்ப்பினை பெற்று விளையாடி வந்துள்ளார். தொடர்ச்சியாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் தமிழக வீரனான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வடிவேலு சார்… நீங்க கவலைப்படாதீங்க…. என் படத்துல நடிக்க நான் வாய்ப்பு தரேன்”… பிக்பாஸ் பிரபலம் ட்வீட்..!!

காமெடி நடிகரான வடிவேலு வருத்தப்பட்ட வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது . அதற்கு ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்தனர். தற்போது பிக்பாஸ் பிரபலம் ஒருவர் தான் தயாரிக்கும் படத்தில் நீங்கள் நடிங்கள் என்று வாய்ப்பு கொடுத்துள்ளார். அது யாரென்றால் மீராமிதுன். மிஸ்டர் இந்தியா 2016 போட்டியின் வெற்றியாளர்கள். இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 18 போட்டி அவருடன் போட்டியிட்டு வென்றவ. ர் 2017 ஆம் ஆண்டு கணேஷ் இயக்கிய தமிழ் திரைப்படமான 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் […]

Categories
வானிலை

மீண்டும் களமிறங்கும் மழை… கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அடுத்தடுத்து உருவான நிவர் மற்றும் புரேவி புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. தற்போது கடந்த 4 நாட்களுக்கு நாட்களாக தமிழகத்தில் வறண்ட நிலையில் காணப்படுகிறது. மீண்டும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… 16 முதல் 18-ம் தேதி வரை… வானிலை மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் வருகிற16 முதல் 18-ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் தெரிவித்ததுள்ளதாவது: – அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், கன்னியாகுமாரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 (15.12.2020) மணி நேரத்தில் கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

வருகிற 16 ஆம் தேதிக்கு பிறகு… மழைக்கு வாய்ப்பு… சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் வருகிற 16 ஆம் தேதிக்கு பிறகு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன், தமிழகத்தில் தொடர்ந்து வடகிழக்கு திசை காற்று வீசுகிறது என்றார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 16 ஆம் தேதிக்கு பின்னர் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் “நடராஜன் முக்கியம்”… விராட் கோலி பேட்டி..!!

உலக கோப்பை டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் முக்கிய வீரராக இருப்பார் என்று கோலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய நடராஜன் உலக கோப்பையிலும் பங்கேற்பார் என்று விராட் கோலி தெரிவித்ததால் நடராஜன் உச்சபட்ச மகிழ்ச்சியில் உள்ளார். இதனால் தமிழக கிரிக்கெட் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் தமிழக வீரர் வருன் சக்கரவர்த்தி தோள்பட்டை காயத்தால் விலகினார். இதனால் நம் நடராஜனுக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அடுத்து […]

Categories
மாநில செய்திகள் வானிலை

புதிய புயல்… தென்தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 1 முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தென் அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்க கடல், இந்திய பெருங்கடலில் நிலநடுக்கோட்டுப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பின் […]

Categories
மாநில செய்திகள்

வலுப்பெறும் அடுத்த புயல்… இந்த தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு… எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!!

அடுத்ததாக உருவாகியுள்ள புயல் வலுப்பெற்றது. இதனால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் வெற்றிகரமாக நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. தற்போது தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, வலுப்பெற்று உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக உருவாகும். மேலும் வலுப்பெற்று தமிழக கரையை நோக்கி வரும் என்று […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!!

சென்னையில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

இரண்டு நாட்களுக்கு “தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு “… வானிலை மையம்..!!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய கூடும் என […]

Categories
மாநில செய்திகள்

கோவை, ஈரோடு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு […]

Categories
மாநில செய்திகள்

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு, கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, வடதமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் […]

Categories

Tech |