கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் இருந்த நிலையில் சிடி-ஸ்கேன் எடுத்தாள் அதிக அளவில் பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவல் அதிக அளவில் பரவி மக்களை பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இந்தியாவில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்தை எட்டியுள்ளது. கொரோனா அதிகரிப்பால் […]
