Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு…. நீரில் மூழ்கிய விவசாய நிலங்கள்…. அதிகாரிகள் செய்த செயல்….!!

மழையின் காரணமாக உடைப்பு ஏற்பட்ட வளவனாறு வாய்க்கால் மணல் மூட்டைகள் கொண்டு சீரமைக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடர் மழையால் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள பிச்சன் கோட்டம் பகுதியில் கட்டிமேடு வளவனாறு வாய்க்காலில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களும், நெற்பயிர்களும் நீரில் மூழ்கியது. இதுகுறித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு…. குளம்போல் தேங்கிய நீர்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள நரிப்பள்ளம் ஓடை பகுதியில் கீழ்பவானி கொப்பு வாய்க்கால் செல்கின்றது. அங்கு ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டதால் அவ்வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது. இதனையடுத்து 3 வீடுகளின் முன்பு தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் பாலசுப்பிரமணியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப சிரமமாக இருக்கு…. வாய்க்காலின் குறுக்கே பாலம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

இறந்தவரின் சடலத்தை வாய்க்கால் வழியாக கொண்டு செல்லும் அவலநிலையை தடுக்க பாலம் அமைத்து தரவேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வீரியங்கோட்டை ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வந்த மகாலிங்கம் என்பவர் உடல்நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து  மயானத்திற்கு போகும் பாதையின் குறுக்கில் கிளை பாசன வாய்க்கால் இருக்கிறது. இதில் தற்போது தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் மகாலிங்கத்தின் சடலத்தை அவரது உறவினர்கள் வாய்க்காலில் இறங்கி தூக்கிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே வாய்க்காலின் குறுக்கே பாலம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்கப்படுமா…? சரிந்து விழுவதால் அபாயம்…. விவசாயிகளின் எதிர்பார்ப்பு….!!

வாய்க்கால் கரையில் ஏற்படும் மண் சரிவை தடுத்து தரைப்பாலம் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடபாதிமங்கலம் உச்சுவாடியிலிருந்து மன்னஞ்சி  செல்லும் சாலையின் இடையே பெரியகொத்தூர் பாசன வாய்க்கால் இருக்கின்றது. இந்தப் பாசன வாய்க்கால் மூலம் பெரியகொத்தூர். சின்னகொத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. இந்நிலையில் பெரியகொத்தூர் பாசன வாய்க்கால் குறுகலாக இருப்பதால் தண்ணீர் அதிகளவு செல்லும்போது கரையில் உள்ள மண் சரிந்து விழுந்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எத்தனை தடவை சொல்லியும்…. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கல…. விவசாயிகளின் எதிர்பார்ப்பு….!!

திருவெண்காடு அருகில் பட்டவெளி வாய்க்கால் சேதமடைந்து காணப்படுவதால் அதனை சீரமைக்கும் நடவடிக்கைகள் எடுக்க விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மங்கைமடம் கிராமத்தின் முக்கிய பாசன வாய்க்கால் ஆக பட்டவெளி வாய்க்கால் இருக்கின்றது. இந்த வாய்க்கால் மணிகர்ணிகை ஆற்றிலிருந்து பிரிந்து எம்பாவை, நெருஞ்சிகொள்ளை, மங்கைமடம் போன்ற பகுதிகளில் உள்ள 400-க்கும் மேற்பட்ட ஏக்கர் நில வயல்களுக்கு பாசன வசதி கிடைக்கின்றது. எனவே மணிகர்ணிகை ஆற்றிலிருந்து தொடங்கும் இடத்தில் வாய்க்கால் மதகு முழுவதுமாக சேதமடைந்து இருப்பதனால் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காத […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதையும் சீக்கிரம் முடிச்சுடுவோம்… தீவிரமாக நடைபெறும் பணி… அதிகாரியின் திடீர் ஆய்வு…!!

வாய்க்காலில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில்  பொன்னார் பிரதான வாய்க்கால் அமைந்துள்ளது. இந்நிலையில் வருகிற 12-ஆம் தேதி மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீரானது டெல்டா பாசன விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும். இதனால் முன்கூட்டியே இந்த பிரதான பொன்னார் வாய்க்காலை 1 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து அரியலூர் மாவட்ட பாசனத் துறை, தமிழக விளையாட்டுத் […]

Categories
தேசிய செய்திகள்

வாய்க்காலில் வீசப்பட்ட சடலம்… கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பின்னணி… ஹரியானாவில் பரபரப்பு…!

ஹரியானாவில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் என்பவர். இவரது மனைவிக்கும் நித்தின் என்பவருக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தினேஷ் தன் மனைவியை பலமுறை கண்டித்துள்ளார்.அதனால் தனது தொடர்புக்கு தடங்களாக இருக்கும் கணவரை மனைவி கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி நிதின் உதவியுடன் 3 நண்பர்களை சேர்த்து கொண்டு மனைவி கடந்த ஜனவரி 12-ஆம் தேதி தினேஷை கட்டையால் தலையில் […]

Categories

Tech |