நாகை மாவட்டத்தில் பாசன வாய்க்காலில் காம்பவுண்ட் சுவர் கட்ட தனியார் பள்ளி நிர்வாகம் முயன்றதால் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. நாகை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் தாலுகா பகுதியில் ஸ்ரீகண்டபுரத்தில் இருக்கின்ற நாட்டாற்றிலிருந்து நிம்மேளி என்ற வாய்க்கால் பிரிந்து 500 ஏக்கர் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த வாய்க்காலை ஒட்டி தனியார் பள்ளிக்கூடம் ஒன்று இருக்கின்றது. வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது பள்ளிக்கூட சுவர்மண் சரிந்தது. அதனைக் கண்ட பள்ளி நிர்வாகம் கான்கிரீட் சுவர் அமைக்க முடிவு […]
