மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் இத்கா ஹில்ஸ் சென்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது குளோரின் வாயு கசிந்துள்ளது. இதனால் பலருக்கு மூச்சு திணறல் மற்றும் கண்களில் எரிச்சல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கலெக்டர் அவினாஷ் லாவானியா கூறியதாவது, வாயுகசிவை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாய் பேசவின் காரணமாக பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. […]
