வான வெடிகள் வெடித்து டேங்க் ஆபரேட்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனுமனந்தல் கிராமத்தில் வெங்கடேசன் மனைவி முத்தம்மாள் உடல்நிலை பற்றாக்குறை காரணமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அனுமனந்தல் ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டராக பணிபுரியும் சன்னியாசி என்பவர் வானவெடிகள் தனது இடது பக்க அக்களுக்குள் வைத்து ஒவ்வொரு வெடியாக எடுத்து வெடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு […]
