Categories
உலக செய்திகள்

ரஷ்யத்தாக்குதல்…. குழந்தைகள் உட்பட 23 பேர் பலி… உலக நாடுகள் கண்டனம்…!!!

உக்ரைன் நாட்டின் வின்னிட்சியாஎன்ற பகுதியில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் குழந்தைகள் உட்பட 23 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யா, கடந்த வியாழக்கிழமை அன்று இரவு நேரத்தில் வின்னிட்சியா பகுதியில் திடீரென்று வான்வெளி தாக்குதல் மேற்கொண்டது. இதில், மருத்துவமனைகள், கலாச்சார மையம் மற்றும் வீடுகள் தகர்க்கப்பட்டன. மேலும், குழந்தைகள் மூன்று பேர் உட்பட 23 நபர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

கார்கிவ் நகரில் புகுந்த ரஷ்ய வான்வழிப்படைகள்…. மருத்துவமனை மீது தாக்குதல்…!!!

உக்ரைன் ராணுவம், கார்கிவ் பகுதியில் ரஷ்ய வான்வழிப்படைகள் புகுந்து மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படைகள் தொடர்ந்து 7-வது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் ராணுவ இலக்குகள், பெரும்பாலானவை ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, உக்ரைன் அரசு தங்களை காப்பதற்காக பதில் தாக்குதல் நடத்துவதால் இரு தரப்பிலும் அதிக உயிர்பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில், ரஷ்ய வான்வெளி படைகள் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகராக விளங்கும் கார்கிவ் பகுதிக்குள் […]

Categories
உலக செய்திகள்

தீவிரமடையும் தாக்குதல்… எப்போது வெளியே வர வேண்டும்….? மக்களுக்கு உக்ரைன் அரசு முக்கிய அறிவிப்பு…!!!

உக்ரைன் அரசு, வான்வெளி தாக்குதல் நடப்பதற்கான அபாய ஒலி எழுப்பப்படும் போது மட்டும் தான் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்வதற்காக வெளியில் வர வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. கடும் மோதலில் இரு தரப்பிலும் அதிகப்படியான உயிர் பலிகளும், பொருள் இழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில், உக்ரைனை ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதன்படி, பெலாரஸ் நாட்டிலிருக்கும் கோமல் நகரத்தில், ரஷ்ய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் குழு சென்றது. அங்கு […]

Categories
உலக செய்திகள்

#JUSTIN: உக்ரைனில் தொடரும் பதற்றம்…. வான்வெளி தாக்குதல்…. எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா, தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான […]

Categories
உலக செய்திகள்

‘இது எப்போ முடிவுக்கு வரும்’…. கைப்பற்ற நினைக்கும் பயங்கரவாதிகள்…. காப்பாற்ற முயலும் சிரியா படையினர்….!!

 வான்வெளி தாக்குதலில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்த போரானது இறுதி கட்டத்தில் உள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நாட்டை சிறிய அரசு படையினர் காப்பற்றுவதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சிரியாவில் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. குறிப்பாக […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாத அமைப்புக்கு எதிராக…. வான்வெளி தாக்குதல் நடத்திய அமெரிக்கா…. வெற்றிகரமாக நிறைவு….!!

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினருக்கு எதிராக அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இதனால் தலீபான்களுக்கு அஞ்சி அங்குள்ள மக்கள் பல்வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்று வருகின்றனர். அதிலும் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பா போன்ற பல நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களை அங்கிருந்து விமானம் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர். மேலும் ஆப்கானைச் சேர்ந்தவர்களும் தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காபூலில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

திடீரென நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதல்…. தலிபான்கள் 11 பேர் உயிரிழப்பு…. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை….!!

அமெரிக்க விமானப் படையினர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் ஆப்கானிஸ்தானில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகளில் சுமார் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் மீண்டும் தங்களுடைய ஆதிக்கத்தை அந்நாட்டில் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு உதவும் விதமாக அமெரிக்க விமானப் படை திடீரென தலிபான்களின் மீது வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளார்கள். அதாவது ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள நிஜ்ரப் என்னும் மாவட்டத்தில் இந்த விமானப்படை […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் பயங்கரவாதிகள்…. திணறி வரும் ராணுவ படைகள்…. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை….!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான்களின் மீது அமெரிக்கா விமானப் படையின் மூலம் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறிவிடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்ட தலீபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் மீண்டும் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியுள்ளார்கள். அதாவது தலீபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் பல மாவட்டங்களையும், பக்கத்து நாடுகளின் முக்கிய எல்லைப் பகுதிகளையும் கைப்பற்றியுள்ளார்கள். இவர்களை சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

புதிய ஆட்சியின் முதல் தாக்குதல்…. பதிலடி கொடுத்த இஸ்ரேல் ராணுவம்….!!

இஸ்ரேலின் தெற்கு பகுதியில் தீப்பிடிக்கும் பலூன்களை பறக்கவிட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காசாவில் பல பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேலிய ராணுவ படைகள் காசாவின் பல இடங்களில் குண்டு வெடிப்பு சத்தம் கேட்கும்படியான வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் பாலஸ்தீனிய பயிற்சி முகாமிற்கு குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக, ஹமாஸ் போராளிக் குழுவினர்கள் இயக்கிவரும் வானொலி நிலையம் ஒன்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து தெற்கு இஸ்ரேலில் தீப்பிடிக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்ட பலூன்களை […]

Categories
உலக செய்திகள்

திடீரென்று நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதல்…. கண்காணிப்பு அமைச்சகத்தின் முக்கிய தகவல்….!!

பிரபல நாடு நடத்திய வான்வெளி தாக்குதலால் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் சிரிய நாடுகளுக்கிடையே பயங்கர மோதல் நடந்து வருகிறது. இதனையடுத்து இரு நாட்டினுடைய எல்லையிலும் ஈரான் ஆதரவை பெற்ற புரட்சிப் படையினரும், வெளிநாட்டு போராளிகளும் பதுங்கியுள்ளனர். இவர்களுக்கு சிரிய நாட்டு படையினர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். மேலும் இருநாடுகளின் எல்லையில் பதுங்கியிருக்கும் வெளிநாட்டு போராளிகளும், ஈரான் புரட்சிப் படையினர்களும் சிரியாவிலிருந்து இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைகளின் மூலம் தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேலின் தொடர் வான்வெளி தாக்குதல்.. காசாவில் குண்டு மழை.. பரபரப்பு சம்பவம்..!!

இஸ்ரேல், காசா மீது நடத்திவரும் வான்வெளி தாக்குதல்கள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் கடந்த ஒரு வாரமாக பயங்கரமான மோதல் வெடித்து வருகிறது. இதில் தற்போது வரை காசாவில் சுமார் 192 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேலில் சுமார் 10 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள பிரச்சனையை தீர்வுக்கு கொண்டுவர சர்வதேச சமூகம் அழைப்பு விடுத்திருக்கிறது. A moment of appreciation for Iron Dome. Over […]

Categories

Tech |