Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதல்…. 6 குழந்தைகள் உள்ளிட்ட 24 பேர் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

பாலஸ்தீனின் காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலால் தொடர்ந்து கடுமையான பாதிப்பும், உயிர் லிகளும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனின் அல்-குத்ஸ் படைப்பிரிவுடைய தளபதி அல்-ஜபரி காசாவில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதாவது, பாலஸ்தீன் காசா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதளில் பாலஸ்தீன் போராளி குழுவின் உயர்மட்ட தளபதி உள்ளிட்ட 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஒரு 5 வயது பெண் குழந்தை உள்ளிட்டு 6 குழந்தைகளும் அடக்கம் என்றும், […]

Categories
உலக செய்திகள்

காசா மீது…. இஸ்ரேல் ராணுவம்…. வான் வழித்தாக்குதல்….!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல்  நிலவி வருகின்றது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் நேற்று வெளியிட்டுள்ள தகவலின்படி, காசா முனையின் மத்திய பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித்தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலில் உள்ள ராணுவ படைத்தளங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. சிரியாவில் தாக்குதல் நடத்திய ரஷ்ய ராணுவம்…. 7 பேர் பலி…..!!

சிரியாவில் கிளர்ச்சி அமைப்புகளுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியா நாட்டில் உள்ள அரசு படைகளுக்கும்  கிளர்ச்சி அமைப்புகளுக்கு இடையே அடிக்கடி சண்டை முழ்வது வழக்கம். இதனால் கிளர்ச்சி அமைப்புகளுக்கு எதிராக ரஷ்ய இராணுவம் பல ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிரியாவின் வடக்கு பகுதி கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் கடைசி இருப்பிடமாகும். அங்குள்ள இத்லீப் மாகாணம் அல்-கொய்தா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களிடமும், அலெப்போ மாகாணம் துருக்கி ஆதரவு […]

Categories
உலக செய்திகள்

பெலாரஸ் மீது வான்வழி தாக்குதல் நடத்திய உக்ரைன்…. குற்றம் சாட்டும் அதிபர் லுகாஷென்கோ…!!!

பெலாரஸ் நாட்டின் அதிபர், உக்ரைன் படை தங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியிருக்கிறார். உக்கரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் நான்கு மாதங்களை தாண்டி நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பெலாரஸ் நாட்டின் அதிபரான அலெக்சாண்டர் லுகாஷென்கோ, உக்ரைன்-ரஷ்ய போரில் நாங்கள் ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவிப்பதால் உக்ரைன் ராணுவம் தங்கள் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது என்று குற்றம் சாட்டியுள்ளார். எனினும், உக்ரைன் படையினரால் ஏவப்பட்ட ஏவுகணைகளை, தங்கள் படைகள் தாக்கி அழித்துவிட்டது என்று தெரிவித்திருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

அட கொடுமையே…. கோர முகத்தைக் காட்டும் பாகிஸ்தான்…. அப்பாவி ஆப்கான் மக்கள்….!!

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் என சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஆப்கானிஸ்தான் நாட்டில் தென்கிழக்கு கோஸ்ட் மற்றும் கிழக்கு குணால் என்ற மாகாணங்கள் அமைந்துள்ளது. இந்த மாகாணங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ படைகள் நேற்று இரவு  வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் என சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதியான பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுதாகவும் பாகிஸ்தான் செய்தி […]

Categories
உலக செய்திகள்

“ஏமனில் பயங்கரம்!”…. மொத்தமாக இடிந்து தரைமட்டமான சிறை…. உயிரிழப்பு எண்ணிக்கை 82-ஆக அதிகரிப்பு….!!!

ஏமன் நாட்டில் சிறைச்சாலை மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை 82 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏமனில் கடந்த 2014 ஆம் வருடத்திலிருந்து அதிபர் மன்சூர் ஹாதியின் தலைமையிலான அரச படையினரும், ஈரான் நாட்டின் ஆதரவுடன் இயங்கும் ஹவுதி கிளர்ச்சி படைகளும் மோதிக்கொண்டிருக்கிறது. இதில் அதிபர் மன்சூர் ஹாதிக்கு, சவுதி அரேபியா தலைமையில் இயங்கும் அரபு நாடுகளில் கூட்டுப்படைகள் ஆதரவு தெரிவிக்கிறது. எனவே, கடந்த 2015 ஆம் வருடத்திலிருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி கூட்டுப்படைகள் […]

Categories
உலக செய்திகள்

ஹமாஸ் போராளிகளுக்கு பதிலடி.. காசாவில் வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்..!!

இஸ்ரேல் நாட்டின் இராணுவத்தினர் காசா நகரில் வான்வழி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையில் பல வருடங்களாக எல்லை பிரச்சனை நீடிக்கிறது. ஜெருசலேம் நகர் தங்களுக்கு தான் சொந்தம் என்று இரண்டு நாடுகளுக்கிடையிலும்  போட்டி நிலவுகிறது. இந்த பிரச்சனையில் பாலஸ்தீனத்தில் இருக்கும் காசா நகரத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் நாட்டின் ராணுவத்தினருடன் மோதி வருகிறார்கள். கடந்த மே மாதத்தில், இரு நாடுகளுக்கும் இடையே, சுமார் 11 தினங்களாக தொடர் சண்டை […]

Categories
உலக செய்திகள்

தொடரும் வன்முறைச் செயல்கள்…. தலீபான்களின் வான்வழி தாக்குதல்…. பலியான விமான ஓட்டிகள்….!!

தலீபான்களின் வான்வழி தாக்குதலினால் 8 விமானிகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான்கள் நடத்திவரும் தொடர்ச்சியான தற்கொலை தாக்குதலினால் நாட்டின் நிலைமை மோசமாகியுள்ளது. இதுவரை எட்டு முக்கிய ராணுவ விமானிகள் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இதனை அடுத்து இறுதியாக Black Hawk  ஹெலிகாப்டரின் விமானியான Hamidullah Azimi கடந்த சனிக்கிழமை அன்று வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். ஏற்கனவே ஆப்கான் ராணுவம்  தலீபான்களினால் ஆயுத பலத்தை இழந்துள்ள நிலையில் வான்வழி தாக்குதல் உதவியையும் இழக்கும் மோசமான […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு எங்கள் ஆதரவு தொடரும்..! பிரபல நாட்டின் வான்வழி தாக்குதல்… கமாண்டர் அளித்த தகவல்..!!

ஆப்கானிஸ்தான் படைக்கு ஆதரவாக அமெரிக்கா தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தும் என்று அந்நாட்டு ராணுவத்தின் கமாண்டர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி வரும் நிலையில் தலிபான்களின் தாக்குதல் கடந்த சில நாட்களாக அந்நாட்டில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க ராணுவத்தின் கமாண்டர்களில் ஒருவரான கென்னத் மெக்கன்சி ஆப்கானிஸ்தான் படைகளுக்கு உதவும் வகையில் அமெரிக்கா வான்வெளி தாக்குதலை தொடர்ந்து நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் தொடரும் தாக்குதல்… 20 தலீபான்கள் சுட்டுக்கொலை… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆப்கானிஸ்தான் ராணுவம் அந்நாட்டில் உள்ள காஜி அபாத் மாவட்டத்தில் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் ராணுவம் விமானத்தில் சென்று தலீபான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழித்துள்ளது. அதில் தலீபான் பயங்கரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், எட்டு பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் ராணுவ வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க படைகள் அதிரடி தாக்குதல்.. வானில் பொழிந்த குண்டு மழை.. பரபரப்பு வீடியோ வெளியீடு..!!

அமெரிக்கா, ஈராக்கிலும், சிரியாவிலும் இருக்கும் ஈரான் ஆதரவுடன் இயங்கி வரும் போராளிகள் அமைப்பை நோக்கி வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்காவின் படைகளை நோக்கி, போராளிகள் குழு ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஆயுதக் கிடங்கை நோக்கி அமெரிக்க படையினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக  கூறப்பட்டுள்ளது. https://twitter.com/BabakTaghvaee/status/1409302302859612160 ஈராக்கிலும் சிரியாவிலும் இருக்கும் ஈரான் ஆதரவுடன் இயங்கும் Kataib Sayyid al-Shuhada மற்றும் Kataib Hezbollah போராளிகளின் குழுவின் தளங்களை […]

Categories
உலக செய்திகள்

இங்க கொடி அணிவகுப்பை நடத்தலாம்…. போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனர்கள்…. வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்….!!

இஸ்ரேலிய மக்கள் கிழக்கு ஜெருசலேமில் பேரணியை நடத்துவதற்கு அந்நாட்டு புதிய பிரதமர் அனுமதி அளித்துள்ளார். பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலுக்குமிடையே 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற மோதலில் இஸ்ரேல் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் ஜெருசலேமின் கிழக்குப் பகுதியையும் கைப்பற்றியது. இதனை கொண்டாடும் விதமாக தீவிர வலதுசாரி இஸ்ரேலியர்கள் கிழக்கு ஜெருசலேம் பழைய நகர் பகுதியில் கொடி நாள் அணிவகுப்பு பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டனர். ஆனால் இந்தப் பேரணியை நடப்பதற்கு பாலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் மோதல் வெடிக்குமோ..? இரு நாடுகளிடையே நிலவும் பதற்றம்… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!!

இஸ்ரேல் நாடு, பாலஸ்தீனத்தில் உள்ள காசா மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்கள் பலவும் காசா மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டு வந்த நிலையில் இஸ்ரேல் நாடு அதனை தற்போது உறுதி செய்துள்ளது. அதாவது காசாவிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று எரியூட்டும் பலூன்கள் பல அனுப்பப்பட்டதாகவும், அதனால் இஸ்ரேலின் பல பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல், காசாவில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

இஸ்ரேல் வான்வழி தாக்குதலில்… கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் பலி… சோகம்..!!

ஜெருசலம் பகுதியை உரிமை கொண்டாடும் விவகாரத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 33 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த சௌமியா என்பவர் காஞ்சி பஞ்சாயத்தின் முன்னாள் உறுப்பினரான சதீஷ் என்பவரின் மகளாவார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்த சூழலில் இவர் இஸ்ரேல் நாட்டின் கவனிப்பாளார் வேலையில் 10 ஆண்டாக பணியாற்றிவருகிறார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு கேரளாவிற்கு வருகை தந்தார். அதன் பின் இஸ்ரேல் திரும்பி தனது பணியை தொடங்கியிருந்தார். இந்தநிலையில் […]

Categories
உலக செய்திகள்

வானில் பறந்துகொண்டிருந்த ட்ரோன்.. திடீரென்று தாக்கும் சவுதி போர் விமானம்.. வெளியான வீடியோ..!!

ஹவுத்தி, சவுதியின் மீது வான்வழி தாக்குதல் நடத்துவது அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. சவுதி அதிகாரிகள் தலைநகர் ரியாத்தில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதால் அதன் எண்ணெய் ஏற்றுமதியை பாதுகாப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளனர். ஹவுத்தி மலைப்பகுதியில் ட்ரோன் ஏவியுள்ளது. சவுதியின் போர் விமானமான F-15 இந்த ட்ரோன் மீது தாக்குதல் நடத்தி அழித்துவிட்டது. https://twitter.com/MbKS15/status/1376901175237300230 இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. இதில் ட்ரோன் வானத்தில் பறந்து கொண்டிருக்கிறது. அப்போது திடீரென்று ஏவுகணை […]

Categories
உலக செய்திகள்

மாலி நாட்டில் நடைபெற்ற ஜெட் விமான தாக்குதல்…. உண்மையை மறைத்த பிரான்ஸ்…. தகவலை வெளியிட்ட ஐநா…!!

பிரான்ஸ் நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரான்ஸ் ராணுவம் கடந்த ஜனவரி மாதம் மாலி நாட்டில் உள்ள தீவிரவாதிகள் அழிப்பதற்காக வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சர் “இந்த தாக்குதல் இரண்டு ஜெட் விமானம் மூலம் போண்டி கிராமத்தில் நடத்தப்பட்டதாகவும், இதில் தீவிரவாதிகள் மட்டும் தான் கொல்லப்பட்டதாகவும், அக்கிராமத்தில் திருமணம் […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் ராணுவ தாக்குதல்…. பயத்தில் நாட்டை விட்டு வெளியேறிய மக்கள்…. திருப்பி அனுப்பும் தாய்லாந்து…!!

மியான்மர் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு பயந்து மக்கள் தாய்லாந்திற்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மியான்மரில் நடைபெற்று வந்த மக்கள் ஆட்சியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்நாட்டு மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டத்தை அடக்குவதற்காக ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 510 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் மியான்மர் ராணுவம் இன ஆயுத குழுவால் ஒன்றிணைந்த கிராமங்களின் மீது விமானம் மூலம் […]

Categories
உலக செய்திகள்

48 ஆண்டுகளுக்குப் பிறகு களத்தில் இறங்கிய இந்தியா… அப்படி என்ன நடந்தது?…!!!

இந்தியா கடந்த 48 ஆண்டுகளுக்கு பிறகு 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி வான்வழித் தாக்குதலை நடத்தி வெற்றி கண்டது. புதுடெல்லி  1971 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பின் தற்போது இந்தியாவில் 2019 பிப்ரவரி 26-ஆம் தேதி முதன்முறையாக பாலக்கோட்டில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்  -இ -முகம்மதுவின் பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது. இந்த விமானத் தாக்குதல் நடந்து இரண்டு ஆண்டுகள் இன்று நிறைவடைந்தது. இதில் 40 மத்திய ரிசர்வ் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய…. வான்வழி தாக்குதலில்…. 19 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள நங்கார்ஹ்ர் மற்றும் லோஹர் மாநிலங்களில் தலிபான் பயங்கரவாதிகள் மீது அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் வான் வழி தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் நேற்று மதியம் 11 பயங்கரவாதிகள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து ஹிஷாரத், ஷேர்ஜாத் மாகாணத்தில் நடந்த வான்வழித் தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் நிலக்கண்ணி வெடிகள் மற்றும் சாலையோர குண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர் என்று இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் […]

Categories
உலக செய்திகள்

நாங்க என்ன தப்பு செஞ்சோம்…? எங்கள ஏன் கொன்னிங்க…? அரசிடம் கதறும் ஆப்கான் மக்கள்..!!

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஆதரவு ஆப்கான் படைகள் சனிக்கிழமை நள்ளிரவு நடத்திய  இந்த அதிரடி வான்வழி தாக்குதலில் 9 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும்  5 தலிபான் ஆதரவு உள்ளூர் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் நிம்ரோத் […]

Categories
உலக செய்திகள்

“வான்வழி தாக்குதல்” இராணுவ லாரிகள் அழிப்பு…. வெளியான வீடியோ…!!!

வான்வழி தாக்குதல் மூலம் இராணுவ லாரிகளை தாக்கி அழித்த வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இராணுவ படைகள் சர்ச்சையிலுள்ள நாகோர்னோ-கரபாக் தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். இரு படைகளும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு சம்மதித்த போதிலும் மீண்டும் ஒருவருக்கு எதிராக ஒருவர் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் இரு படைகளுக்கு இடையேயான சண்டையை நிறுத்துவதற்கான முயற்சிகள் செய்தும் தொடர்ந்து தங்களது தாக்குதலை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து அஜர்பைஜான் இராணுவம் வான்வழி தாக்குதல் மூலம் […]

Categories

Tech |