Categories
உலக செய்திகள்

அடடே…. வானில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்த…. பால்கன் -9 ராக்கெட்….!!!

விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்த பால்கன் -9 ராக்கெட்! அமெரிக்கா நாட்டில் புளோரிடா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் 54 ஸ்டார்லிங் இணையதள செயற்கைக்கோள்களுடன் “பால்கன்-9” ராக்கெட் வானில் பறந்தது. இந்த “பால்கன்-9” ராக்கெட், கேப் கேனவரல் விண்வெளி ஏவுதள வளாகம் 40-ல் இருந்து நேற்று முன்தினம் காலை 10.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த சாதனையை செய்து அசத்தி இருப்பது, பெரும் பணக்காரரான எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுவனமாகும். தற்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 3,500-க்கும் […]

Categories
உலக செய்திகள்

வானில் தூக்கி எறியப்பட்ட ரஷ்ய டாங்கி…. உக்ரைன் செயலால் கதிகலங்கிய எதிரிகள்…. பரபரப்பு….!!!!!

உக்ரைன் படை தாக்குதலில் ரஷ்ய நாட்டின் ஒரு டாங்கி வானில் பல அடிக்கு தூக்கிவீசப்படும் காட்சிகளை உக்ரைனின் ஆயுதப் படை பொதுப் பணியாளர்கள் வெளியிட்டு இருக்கின்றனர். உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் தாக்குதல் 175 தினங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இவற்றில் கிட்டத்தட்ட 30,000-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் 12 மில்லியன் மக்கள் தங்களது சொந்த இடங்களை விட்டு வெளியேறி இருக்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைபடி 5 மில்லியன் மக்கள் உக்ரைனின் அண்டைநாடுகளுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை , தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு  வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் “மாலத்தீவில் இருந்து வடகடலோர கர்நாடகா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (13/02/2022) தென் தமிழக மாவட்டங்கள்,  புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுவை மற்றும் காரக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் […]

Categories
தேசிய செய்திகள்

நடுவானில் பிறந்த பெண் குழந்தை… பிரசவம் பார்த்த மருத்துவருக்கு… குவியும் பாராட்டு ..!!

பெங்களூருவில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற விமானத்தில்  நடுவானில்  ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு இன்று காலை 5.45 மணி அளவில் இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பெண் பயணி ஒருவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து விமான குழுவினர் அந்தப் பெண்ணின் நிலைமையை புரிந்து கொண்டு விமானத்தில் யாராவது மருத்துவர்கள் இருப்பார்களா என்று விசாரித்தனர். இதையடுத்து அதிர்ஷ்டவசமாக மருத்துவர் சுபஹான் நசீர் […]

Categories

Tech |