நிவர் புயல் நாளை கரையைக் கடக்கும் இருக்கும் நிலையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மக்கள் நலன் சார்ந்து பாதுகாப்பு பணிகளை முடுக்கி விடப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீவிரமாக புயலை கண்காணித்து, தடுப்பு – மீட்பு பணிகள் தயார் நிலையில் இருக்கின்றன. இதனிடையே தமிழக அரசு சார்பில் பல்வேறு உத்தரவுகள், கட்டுப்பாடுகள், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை […]
