Categories
மாநில செய்திகள்

மக்களே அலெர்ட்!…. இன்றும் நாளையும் மழை….. எங்கெல்லாம் தெரியுமா?…. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்பிறகு வருகின்ற செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி  வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

“ஓடு, ஓடு இந்தா வந்துட்டு” அடுத்தடுத்து 5 புயல் – வானிலை மையம் தகவல்…!!

அடுத்தடுத்து 5 புயல்கள் தமிழகத்தை தாக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி அடுத்தடுத்து வந்து புரட்டிப்போட்டு விட்டு சென்றுவிட்டன. ஆனால் என்னவே இந்த புயலால் தமிழகத்திற்கு நல்ல மழை கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த 2 புயலை அடுத்து புதிய புயல் வர இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து தமிழகத்தில் அடுத்தடுத்து ஐந்து புயல் உருவாக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

உண்மையாவே க்ளைமேக்ஸ் தான் போல…. டிசம்பர் 7 இல் இரட்டை புயல்….. வானிலை ஆய்வுமையம் தகவல்….!!

புதிதாக உருவாகியுள்ள புயலானது இரட்டை புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புரெவி புயலாக மாறியதால், தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் புரெவி புயலை அடுத்து வருகிற டிசம்பர்-7ம் தேதி புதிதாக ஒரு புயல் உருவாகும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது உள்ள சூழலில் குமரியில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவில் புரெவி மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

திருகோணமலை அருகே…. கரையை கடந்த புரேவி…. வானிலை மையம் தகவல்…!!

புரேவி புயலானது திருகோணமலையை கடந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புரேவி பபுயலின் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தற்போது இந்த புயலானது திரிகோணமலை அருகே கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், இலங்கையின் வடக்கே புரேவி புயலானது கரையைக் கடந்துள்ளது. இப்படி கரையை கடந்து வரும் […]

Categories

Tech |