ஆல்பஸ் மலையிலுள்ள ஏற்றத்தில் இரண்டு பெண்கள் சென்று கொண்டிருக்கும்போது திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்த் ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலுள்ள ஏற்றத்திற்கு இத்தாலியைச் சேர்ந்த 2 பெண்களும், 1 ஆணும் சென்றுள்ளார்கள். இவர்கள் மூவரும் மலையேற்றத்திலுள்ள vincent pyramid என்னும் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென வானிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் இவர்கள் மூவரும் கடும் பனியில் உறைந்துள்ளார்கள். இவர்களை மீட்பதற்கு இத்தாலிய மீட்புக்குழுவினர்கள் ஹெலிகாப்டர் ஒன்றில் சென்றும் கூட வானிலை […]
