Categories
வானிலை

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் மேற்கு தொடர்சி மலை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து  வரும் நிலையில் நீலகிரி, கோவை , திண்டுக்கல், தேனி,  சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்  நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி  உள்ளிட்ட 14  மாவட்டங்களில் நாளை  கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது […]

Categories
உலக செய்திகள்

இடைவிடாது பெய்யும் மழை…. இடிந்து விழுந்த குடியிருப்புகள்…. தவித்து வரும் மக்கள்….!!

ஜெர்மனியில் பெய்து வரும் கனமழையால் காவல்துறையினரும், ராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெர்மனியில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மழைநீர் தொடர் மழையால் வெள்ளம் வடியாமல் வீடுகளை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனிடையே ரைன்லேண்ட்-பேலட்டினேட் நகரில் ஸ்கல்டு பகுதியில் நேற்று பெய்த கனமழையால் 6 வீடுகள் இடிந்து விழுந்தது. மேலும் 25 வீடுகள் இடிந்து விழும் நிலையிலும் உள்ளது. இதனைத்தொடர்ந்து 30 பேர் […]

Categories
Uncategorized

JUST NOW : வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் உருவாகிறது தாழ்வு பகுதி!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி  காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம்  தெரிவித்துள்ளார். மேலும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாகஉருவான பின்னர் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. இதுவரை தமிழகத்தில் பேச்சிப்பாறையில் 3 செ.மீ. ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் குமரிசித்தரில்  2 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் வானிலை

சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை!!

சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, திருவாரூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது சென்னை நகர், புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.  தென்மேற்கு வங்கக்கடலில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

24 மணி நேரத்திற்குள்….! ”12ஆம் தேதி எச்சரிக்கை”…. வானிலை ஆய்வு மையம் தகவல் ..!!

தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை,  மற்றும் தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்  கன மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி […]

Categories
வானிலை

இந்த 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின்  கடலோரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் அடுத்த 48 மணி நேரத்துக்கு கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் லேசான மழை இருக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதோடு,  நகரின் […]

Categories
வானிலை

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய  மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரின் சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வடக்கு வங்க கடல், வட மேற்கு வங்க கடல், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று […]

Categories
மாநில செய்திகள் வானிலை

நாளை காலை கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை காலை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது எனவும், இத்தாழ்வு மண்டலம்  விசாகப்பட்டினத்தின்  தென்கிழக்கு பகுதியில் நிலைகொண்டு உள்ளதாகவும்  வானிலை ஆய்வு மையம் இன்று காலை  தகவல் அளித்தது. இதன் காரணமாக சென்னையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்தது. இந்நிலையில் […]

Categories
சற்றுமுன் வானிலை

மக்களே உஷார்… தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு…!!!

தமிழகத்தில் இன்று சேலம், ஈரோடு, நீலகிரி  உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளதெனவும் , மேலும் ஆந்திராவின் விசாகப்பட்டினதிற்கு தென்கிழக்கு பகுதியில்  நிலைகொண்டுள்ள இந்த தாழ்வு மண்டலமானது நாளை இரவு வடக்கு ஆந்திர கடலோர பகுதியை ஒட்டி கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கோவை, திருப்பத்தூர், […]

Categories

Tech |