Categories
மாநில செய்திகள்

BREAKING: காற்றழுத்து தாழ்வு மண்டலம்… நாளை மாலை கரையை கடக்கும்… புவியரசன் அறிவிப்பு..!!!

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை மாலை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்துள்ளதாவது: “சென்னை கிழக்கு தென்கிழக்கு 450 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.  புதுச்சேரி கிழக்கே தென் கிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை தமிழ்நாட்டின் கடலோர […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: HIGH ரெட் அலர்ட்….. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய வங்கக் கடலில் நேற்று புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கு வடக்கே நாளை கரையை கடக்கும். தற்போது சென்னைக்கு 430 கிலோமீட்டர் கிழக்கு, தென்கிழக்கு புதுச்சேரிக்கு 420 […]

Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: அடுத்த 6 மணி நேரத்தில்…. உச்சக்கட்ட அறிவிப்பு…. தமிழகமே அலெர்ட்….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வந்த கடலின் தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதை இன்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.காலை 8 மணி அளவில் அது மேற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் மையம் கொண்டிருந்தது.அது அடுத்த ஆறு மணி நேரத்திற்கு தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 4 நாட்களாக கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து கடலூர் அருகே கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது. அதனால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் 12 மணி நேரம் மட்டுமே …. ரெட் அலர்ட். … எச்சரிக்கை…..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இதனைத் தொடர்ந்து வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கரையை நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறும் நிலையில் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இன்றும் நாளையும் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. மக்களே வெளியே போகாதீங்க…. கடும் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடல் பகுதியில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.அது இன்று மேலும் வலுவடைய வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, […]

Categories
மாநில செய்திகள்

ALERT: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி…. இன்னும் ஒரு மணி நேரத்தில்…. தமிழகமே அலர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்று வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதனால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ரெட் அலர்ட்… ஆரஞ்ச் அலர்ட்… மஞ்சள் அலர்ட்… பச்சை அலர்ட்… இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடல் பகுதியில் இன்று உருவாகும் தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மற்றும் நாளை மறுநாள் சில இடங்களில் அதிக கனமழையும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக அதிக கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய கூடிய பகுதிகளுக்கு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்படும். அந்த வகையில் அதிக கன […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

1இல்… 2இல்ல…. 5நாள் உஷாரா இருங்க…! மழை செமையா இருக்கு…. வெளியான முக்கிய தகவல் …!!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன், தென்கிழக்கு வங்கக் கடல் முதல் தமிழக கடலோர பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவித்தார். இந்நிலையில் நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் அதீத கனமழை…. எந்தெந்த மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்”…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடல் பகுதியில் இன்று உருவாகும் தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மற்றும் நாளை மறுநாள் சில இடங்களில் அதிக கனமழையும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக அதிக கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய கூடிய பகுதிகளுக்கு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்படும். அந்த வகையில் அதிக கன […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் எப்படி இருக்கும் தெரியுமா?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது.தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் 3 நாட்களாக கன மழை ஓயாமல் பெய்து வருகிறது. அதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கன மழை எப்போது நிற்கும் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகம் முழுவதும் 25 நாட்கள்… புதிய பரபரப்பு தகவல்…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரு சில பகுதிகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வாகனங்கள் அனைத்தும் மழைநீரில் ஊர்ந்து செல்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பெய்து கொண்டிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்….. இந்த 2 நாட்கள் அதீத கனமழை…. அலர்ட்… அலர்ட்..!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில்  கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அதன் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று இரவு தொடங்கி நிற்காமல் மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் நீர் தேங்கியுள்ளது.ஊழல் மற்றும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நீர் இருப்பு உயர்ந்து வருவதால் இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது. எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் அதிக அளவு மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் சென்னையில் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

7 மாநிலங்களில் நவம்பர் 11 வரை கன மழை வெளுத்து வாங்கும்…. இந்திய வானிலை ஆய்வு மையம்…..!!!

தென்னிந்தியாவில் 5 மாநிலங்கள் உட்பட 7 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப்பகுதிகளில் வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.இது நவம்பர் 9ஆம் தேதி மற்றொரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவெடுத்த அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக் கூடும். மேலும் அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அடுத்த 3 மணி நேரம்.. வெளியில் செல்லாதீர்கள்…. அலெர்ட் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அப்போதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு நாளுக்கு நாள் கன மழை பெய்து கொண்டிருக்கிறது.இந்நிலையில் சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிக கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைப் போலவே தர்மபுரி, வேலூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.இந்நிலையில் தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கன மழை தொடரும். இன்று கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், கிருஷ்ணகிரி, […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று…. மழை வெளுத்து வாங்க போகுது….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அதனால் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.ஏனைய […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 2 வரை கனமழை…. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்…. வானிலை மையம் வெளியிட்ட தகவல்….!!

தமிழக மற்றும் கேரள மாநிலத்தில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. அதில் கேரளா மாநிலத்தில் வருகின்ற 2 ஆம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யக்கூடும். மேலும் மலையோர மாவட்டங்களில் கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று…. அதீத கனமழைக்கு வாய்ப்பு…. அலர்ட் அலர்ட்…!!!!

தமிழகத்தில் கடந்த 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவு மழை பொழிவை தரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம்,சிவகங்கை, விருதுநகர், மதுரை, சேலம், நாமக்கல், கோவை, நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 நாட்களுக்கு அதீத மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து மத்திய தென் மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த ஏழு நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களில் அதீத மழைக்கு வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று…. இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும்…. அலர்ட்…அலர்ட்….!!!!

தமிழகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று முதலே கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடியகன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகம், தெற்கு ஆந்திர மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. அதன் காரணமாக இன்று தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, நாமக்கல், கரூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று…. கனமழை வெளுத்து வாங்கும்… அலெர்ட்..அலெர்ட்….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இன்று முதல் தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, திருப்பூர், கரூர், திருவள்ளூர், நெல்லை ஆகிய எட்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு…. அலர்ட்..அலர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் வருகின்ற அக்டோபர் 26 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் அக்டோபர் 25 வரை 5 நாட்களுக்கு…. அலர்ட்…அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அக்டோபர் 25-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சேலம், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும். நாளை முதல் இரண்டு நாட்களுக்கு தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ALERT: யாரும் போகாதீங்க! தமிழகத்தில் அக்.,20 முதல்… உச்சக்கட்ட அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல், குமரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 20 முதல் மீண்டும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு…. அலர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தற்போது மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதனால் தமிழகத்தில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு…. 8 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது…. அலர்ட்… அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட மற்றும் தென் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்திற்கு… “இந்த 10 மாவட்டங்களில் மழை”… வெளியான அறிவிப்பு!!

சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்னும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. அதாவது, வளிமண்டல […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவுக்கு ஆரஞ்ச் அலர்ட்… இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. அதாவது நேற்று மாலை 4 மணி அளவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்ட  இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவின் கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 12,13 மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரை…. 5 நாட்களுக்கு…. மழை வெளுத்து வாங்க போகுது….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 14ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்!!

9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல கிரி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. மழை வெளுத்து வாங்க போகுது…. மக்களே அலர்ட்….!!!!

தமிழகத்தின் படி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வட மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் அக்டோபர் 10ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 10 முதல் 12 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வட கடலோர மாவட்டம், டெல்டா மாவட்டம், கன்னியாகுமரியில் மற்றும் புதுவை மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில்… “7 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை”…. வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.. அதேபோல இன்று நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், விழுப்புரம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. தமிழகத்தில் இன்று சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும்,  சென்னையில் 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பந்தலூரில் 5, சின்னக்கல்லார், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது… இந்த நிலையில் இன்று கோவை, நெல்லை கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதில், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…..!!!!

தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது . அந்தமானை ஒட்டியுள்ள வங்க கடலில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீவிர காற்றழுத்த தாழ்வு  மண்டலம் வலுப்பெற்று தற்போது புயல் சின்னமாக உருவாகி உள்ளது. இந்த புயல் குலாப் புயல் என்று அழைக்கப்படுகிறது.  இதையடுத்து செப்டம்பர் மாதத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் புயல்கள் ஏற்படுவது மிகவும் அரிதானது. இந்த குலாப் புயல் விசாகப்பட்டினம்- கோபாலபூருக்கு இடையே இன்று மாலை கரையை  கடக்கவுள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று…. கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…..!!!!

மத்திய வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு ,நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதன் காரணமாக கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் சில இடங்களில் கனமழையும், பல இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதையடுத்து இன்று  தமிழகம் , புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும். மேலும் நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று… கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக திருவள்ளூர், கடலூர், வேலூர் உட்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதி வரை…. மழை வெளுத்து வாங்கும்… அலெர்ட் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் 24-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும். காடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்  இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். வரும் 24 ஆம் தேதி வரை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, செங்கல்பட்டு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. மக்களே அலர்ட்! அலர்ட்!….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு சேலம், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கரூர், நெல்லை, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குடையை கையில் எடுத்துச் செல்லுங்கள். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 4 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று… மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், நாமக்கல், சேலம், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் பகுதி களில் 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய […]

Categories

Tech |