Categories
மாநில செய்திகள் வானிலை

கோடை வெயிலில் குளுகுளு அடைமழை…. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம்….!!!!!!!!

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கான முன்னறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று மே 18 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேகமான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை…. சற்றுமுன் புதிய அலர்ட்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம்,கிருஷ்ணகிரி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ALERT : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களிலும் அடுத்த 3 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?….!!!!

தமிழகத்தில் நீலகிரி, கோவை,சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைப்போலவே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் வலிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திண்டுக்கல், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 12 மாவட்டங்களில் அலர்ட்…. 4 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்….!!!!

தமிழகத்தில் வலிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, நீலகிரி, திருப்பூர், கோவை, தேனி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்க போகுது…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

அசானி தீவிர புயலாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக விழுந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

அசானி புயல் காரணமாக வட தமிழகம் மற்றும் தேனி,திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகம்,புதுச்சேரியில் மே 15ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: தமிழக்தில் 4 நாட்களுக்கு….. கனமழை பெய்ய வாய்ப்பு….!!!!

தமிழகத்தில் நீலகிரி கோவை திருப்பூர் திண்டுக்கல் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இதற்கு அசானி என பெயரிடப்பட்டது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நள்ளிரவு தீவிரமடைந்தது. மேலும் இந்த புயல் நாளை  மாலை வரை வடக்கு ஆந்திர- ஒடிசா கடற்கரையை ஒட்டி மத்திய மேற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. அடுத்த ஒரு மணி நேரத்தில் மழை வெளுத்து வாங்கும்…. அலர்ட்டா இருங்க….!!!!

வங்க கடலில் உருவாகியுள்ள அசானி புயல் தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த அசானிபுயல் வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நள்ளிரவு தீவிரமடைந்தது. இந்த புயல் நாளை மாலை வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை ஒட்டி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தீவிரமாகும் அசானி புயல்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!!!!

ஒடிசா  கடற்கரை பகுதிகளில் வருகின்ற மே 10ஆம் தேதி அசானி புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. இது தற்போது அசானி  புயலாக உருவாகி இருக்கிறது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவான புயல் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று தீவிர புயலாக மாறும். இதனை […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே மிக உயரமான இடத்தில்…. அமைக்கப்பட்ட வானிலை ஆய்வு மையம்…. அசத்தலில் பிரபல நாட்டு விஞ்ஞானிகள்….!!

சீன விஞ்ஞானிகள் உலகிலேயே மிக உயரமான இடத்தில்  வானிலை ஆய்வு மையத்தை நிறுவியுள்ளனர். சீன நாட்டின் விஞ்ஞானிகள் உலகிலேயே மிக உயரமான இடத்தில் வானிலை ஆய்வு மையத்தை நிறுவியுள்ளனர். இது கடல்மட்டத்திலிருந்து 8,830 மீட்டர் உயரத்தில் அதாவது எவரெஸ்ட் மலை சிகரத்தின் உச்சியில் வானிலை ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வானிலை ஆய்வு மையத்தில் தானியங்கி நிலையத்தின் இயக்கத்தையும் தகவல் பரிமாற்றத்தையும் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளனர். குறிப்பாக எவரெஸ்ட் சிகரத்தில் அமைந்துள்ள 7வது வானிலை […]

Categories
மாநில செய்திகள்

“வங்க கடலில் உருவான தாழ்வு பகுதி புயலாக மாறுகிறது”….. வானிலை ஆய்வு மையம்….!!!!

தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும், நாளை புயலாக மேலும் வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும், 10ம் தேதி ஆந்திரா- ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக உருவாகும் பட்சத்தில் அதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு…. உச்சி வெயிலில் குளிர்ச்சி செய்தி….!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.அதனால் நாளை முதல் மே 28-ஆம் தேதி வரை வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தற்போது நாளை -நாளை மறுநாள் கனமழை பெய்யும் என குளிர்ச்சியான செய்தியை வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலார்ட்…. கேரளாவில் 5 நாட்களுக்கு பலத்த மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

கேரளாவில் ஐந்து நாட்களுக்குபலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட கர்நாடகா கடற்கரையில் இருந்து மன்னார் வளைகுடா வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறன்து. இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் மேலும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த சில மணி நேரத்தில்…. 14 மாவட்டங்களில் இடியுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த சில மணி நேரங்களில் 14 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் நேற்று மிதமான மழை பெய்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது தஞ்சை, திருவாரூர், […]

Categories
மாநில செய்திகள் வானிலை

டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!!

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்   இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,  தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி  மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள் , டெல்டா  மாவட்டங்கள் ,அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்  தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தென்தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21.04.2022 நாளை, தென்தமிழகம், வட தமிழக கடலோர மாவட்டங்கள், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் இருபத்தி ஒன்றாம் தேதி முதல் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகம், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் என பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும். நாளை முதல் நான்கு நாட்களுக்கு தென் தமிழகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு…. மக்களே அலர்ட்டா இருங்க….!!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்குசுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

அடிச்சு வெளுக்க போகும் கனமழை… தமிழ்நாடு புதுச்சேரிக்கான முன்னறிவிப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்ற விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில்,அந்த அறிக்கையில், “தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (11.04.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கன […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கன மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக வட இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோர மாவட்டங்கள் டெல்டா கடலூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 24 மாவட்டங்களில்…. அடுத்த 3 மணி நேரத்திற்கு…. அலர்ட் அலர்ட்…..!!!!

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் 24 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும். நாளை தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஏப்ரல் 11 […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி குமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்குவானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தென்கிழக்கு -தென்மேற்குகடல் பகுதியில் மணிக்கு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் டெல்டா மாவட்டங்களில் என்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும், இதனால் மணிக்கு 50 […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இனிவரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந் நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

எகிறும் வெப்பநிலை…. பல மடங்கு உயர போகுது தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மன்னார் வளைகுடா பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 01.04.2022 தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் 02.04.2022 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலார்ட்….!!!!!!

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தென் தமிழக மாவட்டங்களில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மார்ச் 27 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே அலர்ட்…. தமிழகத்தில் இன்று…. யாரும் வெளியே போகாதீங்க….!!!!

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் விழுந்தது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்ச வானிலை 36 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சம் வானிலை 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழக மக்களே உஷார்…. அடுத்த 12 மணி நேரத்தில் புயல்… எச்சரிக்கை…!!!!

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகும் எனவும், தமிழகத்தில் இன்றும், நாளையும் இயல்பை விட அதிக வெப்பம் பதிவாக கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் நேற்று காலை தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 5.30 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?…. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி, “தமிழக பகுதியின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (18.03.2022) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை ஓரிரு இடங்களில் பெய்யக்கூடும். 19.03.2022 – திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், மதுரை, தர்மபுரி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

வங்கக் கடலில் புதிய புயல்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று வரும் 23ஆம் தேதி வங்கதேசம் மற்றும் மியான்மரை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 18ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக பதிவாகும். சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை உயரும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக கூடும். இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியபோது, தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் புதன் வியாழன் ஆகிய இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் பூமத்திய ரேகையை ஒட்டி இந்திய பெருங்கடல் மற்றும் மேற்கு வங்க கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக […]

Categories
வானிலை

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று (15-03-2022) முதல், நாளை மறுநாள் (17-03-2022) வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும், பூமத்திய […]

Categories
வானிலை

உச்சத்தை அடையும் கோடை வெப்பம்…. முன்கூட்டியே கணித்த வானிலை ஆய்வு மையம்….!!

கோடை கால வெப்பம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே கணித்து அறிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தின் வெப்பத்தை முன்கூட்டியே கணித்து அறிவிப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் கோடை வெயிலின் தாக்கம் குறித்து வெளியிட்ட அறிவிப்பில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து பனி குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கும் என தெரிவித்தனர். இந்நிலையில் தென் மாநிலங்களை ஒப்பிடும்போது வட மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத், டெல்லி, […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!!!

தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை பகுதியை அடுத்த 24 மணி நேரத்தில் வந்தடையும் எனவும்  அதைத் தொடர்ந்து தமிழ்நாடு கடல் பகுதிக்கு அருகாமையில் வரக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 6ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ALERT: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு…!!!

தமிழகம் புதுச்சேரியில் மார்ச் 5ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று அடுத்த மூன்று நாட்களில் இலங்கை நோக்கி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 5ம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தெற்கு கடலோர மாவட்டங்களில் மார்ச் 2-ஆம் தேதி முதல்  மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால், மார்ச் 1ஆம் தேதி முதல் 2 நாட்களுக்கு பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள   அறிவிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…..!!!!

 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பிப்ரவரி 21, 22 ,23, 24 ஆகிய நான்கு நாட்கள்  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் 21-ஆம் தேதி தென்தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   கேரள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,”தென் தமிழகம், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்!…. இந்த மாவட்டங்களில் இன்று ( பிப்.13 ) மழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. எனவே கனமழை காரணமாக நேற்று திருவாரூர், ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ( பிப்.13 ) காலை 10 மணி வரை நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக […]

Categories
மாநில செய்திகள்

இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?!!!!

தமிழகத்தில் இன்று ( பிப்.13 ) தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று ( பிப்.13 ) தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் நீலகிரி, கோவை, திருப்பூர் […]

Categories
உலக செய்திகள்

கொட்டி தீர்க்கும் பேய் மழை… சூறாவளிக்காற்றால் சாய்ந்த மரங்கள்… ஜெர்மனியில் கடும் சேதம்…!!!

ஜெர்மனியின் கடலோர பகுதிகளில் நேற்று இரவு நேரத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையில் பல பகுதிகள் சேதமடைந்துள்ளது. ஜெர்மனியில் தொடர்ந்து கனமழை பெய்ததால், அங்கிருக்கும் பல்வேறு பகுதிகளில் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், ஹாம்பெர்க் நகரத்தில் இருக்கும் Elbe என்ற நதியின் நீர்மட்டம் 17அடிக்கு அதிகரித்திருக்கிறது. எனவே அங்கிருக்கும் மீன் சந்தை முழுக்க வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. பல பகுதிகளில் தண்டவாளங்களிலும் சாலைகளிலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழ்நாட்டில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 2 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கும், ஜனவரி 30-ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னையில் அடுத்த 48 மணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….!!வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில  வாரங்களுக்கு முன் பருவமழை கொட்டி தீர்த்து வந்த நிலையில்  மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில்  சென்னை, மற்றும் புறநகர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் இன்று காலை  தொடங்கி மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை மெரினா, […]

Categories
மாநில செய்திகள்

வட கடலோர மாவட்டங்களில்…. இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

தமிழக வட கடலோர மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய  வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது. அதேபோல பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. தமிழகத்தில் மீண்டும் 5 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து வந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் ஜனவரி 16 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் இன்று கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் லேசானது முதல் மிதமானது மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரியில் லேசானது முதல் […]

Categories

Tech |