Categories
கோயம்புத்தூர் நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்த 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்..!!

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சிலர் தினங்களாக நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 2 நாட்கள் வானம் […]

Categories
மாநில செய்திகள்

இந்த 2 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கும் மழை…. 4 நாட்களுக்கு தொடரும்…. வானிலை மையம் தகவல்..!!

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்று வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் நீலகிரி, கோவை ஆகிய இரு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேபோல வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது கனமழை..!!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வட தமிழக […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 11ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.காற்று திசை வேக மாறுபாடு காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வருகின்ற 11ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை…. கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு வங்கக்கடல் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் இது வலுப்பெற்ற தென்மேற்கு திசையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மத்திய வட இந்தியாவில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிலும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, வட தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி உங்களுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு […]

Categories
அரசியல்

2 நாட்களில் புயல்?…. கனமழை வெளுத்து வாங்கப்போகுது….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் ஏழாம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் இதனால் பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு,கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே அதனால் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் வாபஸ்…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த நான்கு நாட்களாக அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலார்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யும். கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். தமிழக கடலோரப் பகுதிகள் குமரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்…. எங்கெல்லாம் தெரியுமா?…. அலர்ட்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருப்பூர்,தேனி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழையும் மதுரை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். நாளை நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழையும், கோவை,தேனி மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் […]

Categories
மாநில செய்திகள்

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் அதிக கன மழை பெய்யும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“குஷியோ குஷி” இன்று(ஆகஸ்ட் 3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. எந்த மாவட்டம் தெரியுமா….????

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளதன் காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் நடைபெறும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி தென்காசி, தேனி மாவட்டங்களில் நேற்று ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதிக கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தது. இதனிடையே ஒரு சில மாவட்டங்களில் பெய்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை….. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?…..!!!!

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அநேகமான இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதவிர, இன்று கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழையும், நீலகிரி, ஈரோடு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?…. உஷாரா இருங்க…..!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி,திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை முதல் அதிக கனமழையும் நீலகிரி, கோயம்புத்தூர், […]

Categories
தேசிய செய்திகள்

4 ம் தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு…. ஆரஞ்சு எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!!!!!!!!

ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழையால் ஜூன் முதல் செப்டம்பர் வரை பரவலாக  மழை பெய்யும். இதனால் நாட்டிற்கு அதிகமான மழைப் பொழிவை  கொடுக்கும் வழியாக இந்த பருவ மழை கருதப்படுகின்றது. அதாவது தென்மேற்கு பருவமழை வாயிலாக தான் நாட்டிற்கு தேவைப்படும் 75% வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை கிடைக்கிறது. இந்த வகையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை  வருடம் தோறும் ஜூன் முதல் வாரம் தொடங்கும் இந்த வருடம் கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்கும்…..!!!!

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அதன் எதிரொலியாக தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.என் நிலையில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி,சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும் நாளை 8 மாவட்டங்களிலும் கன […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…..!!!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் அதன் எதிரொலியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்கும்…. அலர்ட்…..!!!!!

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதிலும் குறிப்பாக இன்று கன்னியாகுமரி, திருநெலவேலி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கரூர், நாமக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…..!!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், […]

Categories
மாநில செய்திகள்

HEAVY ALERT: தமிழகத்தில் இந்த மாவட்டங்களில்….வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் எதிரொளியாக தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி,திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுவை மட்டும் காரைக்காலில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஐந்து மாவட்டங்களில் கன மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கன மழை தொடரும் என்று வானிலை ஆய்வு […]

Categories
உலக செய்திகள்

“இங்கிலாந்தில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை”…. பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!!!!!!!!

இங்கிலாந்தில் கடந்த சில தினங்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில்  வருகின்ற திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மிக அதிகமான அளவில் வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் ரெட்அலெர்ட்  எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நகர்புறங்களில் இரவு நேரங்களில் அதிக அளவு வெப்பம் நிலவும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து அதிக வெப்பநிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல்,தென்காசி மற்றும் தேனியாகிய ஐந்து மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி மற்றும் நெல்லை, வட தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, குமரி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். எனவே பள்ளிக்கு செல்வோர், அலுவலகம் செல்வோர் குடை உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லவும். சாலையில் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் அருகில் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் மழை […]

Categories
தேசிய செய்திகள்

“தென்மேற்கு பருவமழை தீவிரம்”…. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு மாநிலங்களில் கலந்து சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதன்படி கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி, வயநாடு,கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆக்கிய நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக காசர்கோடு, கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் முக்கிய நீர்நிலைகள் நிரம்பி ஆறுகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில்….. இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது” “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை…. வானிலை ஆய்வு மையம் புதிய அலர்ட்….!!!!

காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதிலும் குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எடுத்து தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஐந்து மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட் கொடுத்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி,நெல்லை மற்றும் குமரி […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில்….. மிக கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தேனி திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் நாளை […]

Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: தமிழகத்தில் 10 மாவட்டங்களில்…. அடுத்த 3 மணி நேரத்தில்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி,கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் குமரி […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் இனி மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்தில் இன்றும் நாளையும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மிக அதீத கன மழை பெய்யும் என்றும், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கடும் குளிர் நிலவுமா?….. நம்பாதீங்க…. விளக்கமளித்த வானிலை மையம்..!!

தமிழகத்திற்கு கடும் குளிர் தொடர்பாக எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் பல வகையான செய்திகள் போலியாக சுற்றும்.. அதனை பெரும்பாலான மக்கள் உண்மையென நம்பிவிடுகின்றனர்.. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் உலா வந்தது.. அதாவது சூரியனை சுற்றியுள்ள பூமியின் நகர்வால் கடும் குளிர் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது.. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில்….. மழை வெளுத்து வாங்க போகுது…..!!!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.எனவே பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை…. வானிலை ஆய்வு மையம்…..!!!!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கணமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாமல் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும். வருகின்ற 7-ம் தேதி வரை லட்சத்தீவு பகுதி, கர்நாடகா மற்றும் கேரள கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு,மத்திய கிழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த…. மகிழ்ச்சியில் சென்னை வாசிகள்….!!!!!!!!

சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்  சென்னை வானிலை மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் வெயிலின் தாக்கம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில்….. இன்று கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும், ஜூன் 30-ஆம் தேதி நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இனிவரும் நாட்களில் தமிழகத்தில் மழையின் அளவு அதிகரிக்கும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்….. கடலுக்கு சொல்லாதீங்க…. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் 2 நாட்கள் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வரும் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல புதுச்சேரியிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
Uncategorized

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில்…. 17 மாவட்டங்களில் கனமழை…. வானிலை மையம் தகவல்….!!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (ஜூன் 19) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என சென்னை வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 25 மாவட்டங்களில் இன்று…. கனமழை வெளுத்து வாங்கும்…. லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கானு பாருங்க….!!!!

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று 25 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி குமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், கடலூர், பெரம்பலூர், திருச்சி, அரியலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை …. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…..!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு அரபிக்கடல், மத்தியகிழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தென்மேற்கு பருவமழை…. கேரளாவில் இயல்பை விட குறைவு…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!!!!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருடந்தோறும் ஜூன் முதல் வாரம் தொடங்கும். இந்த வருடம் ஜூன் 1ஆம் தேதியே  தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. ஆரம்ப காலத்தில்  மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்தது. அடுத்தடுத்த நாட்களில் மழையின் வேகம் குறைய தொடங்கியுள்ளது. அதன் பின் பல மாவட்டங்களில் மழை பெய்யவே இல்லை. ஜூன் மாதம் இரண்டு வாரங்கள் முடிந்துள்ள நிலையில் தென்மேற்கு பருவமழை அளவு குறித்த விவரங்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த இரண்டு வாரங்களில் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் வரும் 4ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் கடந்த மே 28 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, குமரி, தென்காசி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள்…. சென்னை மக்களுக்கு Sad…. வானிலை ஆய்வு மையம்….!!!!

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இன்று கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னையில் இன்றும் நாளையும் 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை மூன்று நாட்களுக்கு முன்னரே தொடங்கி விட்டது. அதனால் தமிழகத்தில் இயல்பான மழை கிடைக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகளவு மழை பொழிவை தரக்கூடிய தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்குவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டில் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மே 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி விட்டது. வழக்கத்தை விட மூன்று நாட்களுக்கும் முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும் நடப்பாண்டில் மழைப்பொழிவு என்பது இயல்பாக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்றுடன் முடியும் அக்னி நட்சத்திரம்…. ஆனால் கொஞ்ச நாள் இப்படித்தான் இருக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!!

அக்னிநட்சத்திரம் தொடங்கிய சென்ற 4ஆம் தேதி முதல் வெயில் கொளுத்தியது. இருப்பினும் ஒரு வாரத்திலேயே சென்னை மற்றும் தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மேலும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. இந்த வருடம் அக்னி நட்சத்திரத்தில் சென்ற 6 ஆம் தேதி வேலூரில் அதிகபட்சம் 105.98 டிகிரி வெப்பம் பதிவாகியது. இருந்தாலும் அசானி புயல், வளிமண்டலம் மேலடுக்குசுழற்சி, வெப்பசலனம் போன்ற காரணங்களால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அக்னிநட்சத்திர காலகட்டத்தில் அவ்வப்போது மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அதன்படி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அடடா என்ன அபூர்வ நிகழ்வு…. ரத்த நிறத்தில் மழை பொழியுமா….? வானிலை ஆய்வு மையம் அறிக்கை….!!

இளஞ்சிவப்பு  நிற மழை பெய்யும் என பிரபல நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  இங்கிலாந்து நாட்டில் லண்டன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சில இடங்களில் இளஞ்சிவப்பு நிறத்தில் மழை பெய்து வருகின்றது. இந்த மழையினால் இடி மின்னல் மற்றும் கன மழையும், பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இரத்த மழையானது அதிக அளவில் சிவப்பு நிற தூசு மற்றும் துகள்கள் மழை நீருடன் கலக்கும்போது உருவாகுவதாகும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு…. வெளுது வாங்கப்போகும் மழை…. புதிய அலர்ட்….!!!!

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று ஓரிரு இடங்களிலும், நாளை மற்றும் நாளை மறுநாள் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், 24 ஆம் தேதி தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் பல மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழை…. பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு….!!!!!!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அசாமில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கின்றது. அசாம் மாநிலத்தில் உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் 6.62 லட்சம் பொதுமக்கள் பாதிப்படைந்து இருக்கின்றனர். தர்ராங் மாவட்டத்தில் மட்டுமே இதுவரை 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 2.88 லட்சம் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கச்சாரில் 1.2 லட்சம் பொதுமக்களும்,ஹோஜாயில் 1.7 […]

Categories

Tech |