Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலி….. இடியுடன் கனமழை எச்சரிக்கை…. தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு அலெர்ட்…..!!!!!

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அது 24ஆம் தேதி புயலாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி,மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், பெரம்பலூர், கடலூர், அரியலூர், கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, […]

Categories
தேசிய செய்திகள்

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்…. கனமழை பிச்சி எடுக்கும்…. கடும் எச்சரிக்கை….!!!!

வங்க கடலில் புதிதாக புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக அந்தமான் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்றும் வருகின்ற அக்டோபர் 22ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

12மாவட்டங்களில் கன மழை…! 3 நாட்களில் புயல் அலெர்ட்… தமிழகத்துக்கு எச்சரிக்கை ..!!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. நாமக்கல், சேலம், திருச்சி,  நீலகிரி, கோவை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கரூர், தேனி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி அக்டோபர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் அதீத கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் வளிமண்டல கீழ் எடுக்க சுழற்சி காரணமாக இந்த 23 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் 23 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இன்று திருநெல்வேலியில், மதுரை, விருதுநகர், கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், கோவை,நீலகிரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த 27 மாவட்டங்களில்…. இன்று கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி  திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை ,நீலகிரி ,விருதுநகர் ,தென்காசி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, சேலம், கள்ளக்குறிச்சி , தர்மபுரி, ஈரோடு , கரூர், திருச்சி, நாமக்கல் , சிவகங்கை , புதுக்கோட்டை, கடலூர் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இன்று 25 மாவட்டங்களில் கன மழை… வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்…!!!!!

பெங்களூர்  மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து கொண்டிருக்கிறது. ராமநகர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அர்க்காவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சன்னப்பட்டனா டவுனில் உள்ள பிடி காலனி வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. தூம கூறு மாவட்டம் மதுகிரி கொரட்ட கெரே, உலியூர் துர்கா பகுதியிலும் கனமழை பெய்துள்ளது. ஊலியூர் துர்கா பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் அவரை அந்த பகுதி மக்கள் மீட்டுள்ளனர். சக்பள்ளாபூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று 20 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், வேலூர், […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. இந்த 28 மாவட்டங்களில்…. மிக கனமழை எச்சரிக்கை…..‌ வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகம், புதுச்சேரிக்கான அடுத்த 5 தினங்களு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா-வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவு வளிமண்டலன் கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன் படி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 30 மாவட்டங்களில் கனமழை அடிச்சு பெய்யும்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு, கரூர், மதுரை, தேனி, திருச்சி, நாமக்கல், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

குமரி கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இன்று முதல் ஐந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அக்டோபர் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில் அதன் எதிரொலியாக சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், ஈரோடு,சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 26 […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம்..!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று…. கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.’ அதன்படி ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கடலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை…. எங்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 10.10.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கடலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை…. 22 மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழையும், 22 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று  தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 22 மாவட்டங்களில் கன […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 24 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி உணர்வுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே! அடுத்த 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று, தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும். அதன் பிறகு வருகிற 8-ம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில்…. இன்று கனமழை வெளுத்து வாங்கும்…. அலெர்ட்…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இதனுடைய தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநில முழுவதும் மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என கணித்துள்ளது. ஆந்திர மாநிலம் அருகே வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“நாமக்கல்லில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு”…. ஆராய்ச்சி நிலையம் தகவல்….!!!!

நாமக்கலில் மூன்று நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சி நிலையம் கூறி உள்ளது. நாமக்கல் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, இன்று 2 மில்லி மீட்டரும் நாளை 8 மில்லி மீட்டரும் நாளை மறுநாள் 34 மில்லி மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. இன்றும் நாளை மறுநாளும் மணிக்கு ஆறு கிலோ மீட்டர் வேகத்திலும் நாளை 4 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று […]

Categories
மாநில செய்திகள்

சூறாவளி காற்று…. கனமழை வெளுக்கும்…. தமிழகத்தில் எச்சரிக்கை…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, கடலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் வேலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும், நாளை சென்னை,காஞ்சி மற்றும் திருவள்ளூர் லிட்டர் 14 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் எனவும் ஆந்திர கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடற் பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ALERT…. 15 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. உங்க ஊர் இருக்கான்னு பாருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே இன்று முதல் அக்டோபர் எட்டாம் தேதி வரை தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மலருடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர்,திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 15 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை […]

Categories
மாநில செய்திகள்

அக். 7,8 தேதிகளில்… 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் மதிய மேற்கு வங்கக்கடலை நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நாளை மறுநாள் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 20ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

இந்த வருடம் வடகிழக்கு பருவமழையானது இயல்பான அளவில் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் வடகிழக்கு பருவமழை காலங்களில் கடந்த வருடங்களை விட அதிக புயல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நடப்பாண்டு சென்னை உட்பட 17 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை சராசரியை விட அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்திருக்கிறது. அதன்படி வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, […]

Categories
Uncategorized

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி போன்ற பகுதிகளில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 2.10.2022 தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்றும், நாளையும்….. “25 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை”….. மீனவர்களுக்கு அலர்ட்..!!

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களிலும், நாளை 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 28.09.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், […]

Categories
மாநில செய்திகள் வானிலை

15 மாவட்டங்களில்…. “இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை”…. எங்கெல்லாம்?

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

11 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை விலக தொடங்கி இருக்கின்றது. கடந்த ஜூன் மாதம் ஆரம்பிச்சு ஜூன், ஜூலை, ஆகஸ்ட்,  செப்டம்பர் என இந்த மாதம் வரைக்கும்,  பல இடங்களில் கனமழை பெய்து முடிஞ்சு இருக்கு. குறிப்பாக தென்னிந்தியாவில் பல மாநிலங்களிலும் அதிக கன மழை பொழிந்துள்ளது. அதிலும் குறிப்பாக சொல்லணும்னா, தமிழகத்தில் இயல்பை விட தென்மேற்கு பருவமழை காலத்தில் ( பொழிய வேண்டி விட இயல்பை விட)  அதிகமாக 51% மழை பதிவாகி இருக்கு. தென்மேற்கு பருவமழை தென்மேற்கு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று 17….. நாளை 11…. வெளுத்து வாங்கப்போகும் மழை…. எந்தெந்த மாவட்டங்கள்?.. இதோ.!!

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களிலும், நாளை 11 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 27.09.2022 : தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், […]

Categories
மாநில செய்திகள் வானிலை

3 நாட்கள்…. “23 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை”…. மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!

தமிழகத்தில்  23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 26.09 2022 முதல் 28.09.2022 வரை : தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அலர்ட்..! 23 மாவட்டங்களில்…. 3 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை….. எங்கெல்லாம்?

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சியின் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்…. வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகம், புதுச்சேரியில் 19ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் 19ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யலாம்..!!

தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. பல்வேறு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றைக்கும், நாளைக்கும் வானிலை நிலவரத்தை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.. அதன்படி தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று கோவை, திருப்பூர், தேனி,திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் செப்டம்பர் 16ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்…… 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்…. வானிலை ஆய்வு மையம்..!!

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 13ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழையே பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் ஆகிய இடங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்ற அறிவுறுத்தலும் சொல்லப்பட்டுள்ளது. இது தவிர கேரள கடலோர பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்….. 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு….!!

தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களிலும், புதுச்சேரியில் சில இடங்களிலும் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

#BREAKING : தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு…. 5 நாட்களுக்கு தொடரும்..!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி ஆகிய 9 மாவட்டங்களில் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வளிமண்டல கீழடித்து சுழற்சி […]

Categories
உலக செய்திகள் வானிலை

கொட்டித்தீர்க்கும் கனமழை…. வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பால்….. அச்சத்தில் பொதுமக்கள்….!!!!

பாகிஸ்தான் நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் நாட்டில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கடும் வெள்ளம் சூழ்ந்து சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது என தேசிய பேரிடர் வேளாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து  கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஸவாட் பள்ளத்தாக்கின் அருகே உள்ள […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

இன்று முதல் 5ஆம் தேதி வரை… ப்ளீஸ் யாரும் போய்டாதீங்க…. எச்சரிக்கை அறிவிப்பு …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை இன்று, குமரிக்கடல் பகுதிகள். மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும். கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அநேக இடங்களில் இடி முன்னுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி,  அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் தஞ்சை  ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகம் முழுவதும் 11 மாவட்டங்களில்….. வெளியான திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்திற்கு மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் சேலம்,நாமக்கல், ஈரோடு ,கரூர்,திருச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 11 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 32 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்….!!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இன்னும் சில மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தற்போதையிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 32 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…..!!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடக மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.அதன் எதிரொலியாக தமிழகத்திலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் தற்போது  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… 5 நாட்கள் வெளுத்து வாங்கும் கனமழை… அறிக்கை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்…!!!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 21.8.2022 மற்றும் 22.8.2022 தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உண்டு. 23.8.2022 அன்று தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்கள் கனமழை பெய்யும்..!!

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 22 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடலோரப் பகுதி, வட ஆந்திர கடலோரப் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை….. மீனவர்களுக்கு அலர்ட்..!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 19.08.2022 :தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் டெல்டா மாவட்டங்கள், கடலூர், தேனி, திண்டுக்கல், […]

Categories
உலக செய்திகள்

மக்களே ரெடியா இருங்க… பிரித்தானியாவில் நேற்றும் இன்றும் மஞ்சள் எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!

பிரித்தானியாவில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படும் வாய்ப்பு இருப்பதனால் செல்போன், காப்பீட்டு நிறுவனங்கள், அவசர தேவைக்கு பணம் என பையுடன்  வெளியேற தயாராக வேண்டும் என மூன்று மில்லியன் குடும்பங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. மேலும் பிரித்தானிய மக்கள் வெப்ப அலைகளால்  கடும் அவதிக்குள்ளாக இருந்த நிலையில் நேற்று மின்னலுடன் பெருமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இந்த சூழலில் வாகன நெரிசல் மற்றும் மின்சாரம் துண்டிப்பு உட்பட நெருக்கடிகளுக்கு மக்கள் உள்ளாக கூடும் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு…. மழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம்…..!!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் சில மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிலும் குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் நீலகிரி பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING NEWS: தமிழகத்தில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. நீலகிரி,  கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 13 […]

Categories

Tech |