Categories
மாநில செய்திகள் வானிலை

டிச.,5-ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

டிசம்பர் 5ஆம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளது. அதாவது, படிப்படியாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கேரளா கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 28-11-2022 அன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால், புதுச்சேரி மற்றும் வட தமிழகம் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 29-11-2022 முதல் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த மூன்று மணி நேரங்களுக்கு மழை…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா…? இதுல உங்க ஊர் இருக்கா…!!!

தமிழகத்தில் கடந்த 29ம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வந்தது. இதனை தொடர்ந்து சில நாட்களாகவே மழை பெய்யாமல் குளிர் மட்டுமே இருந்து வந்த நிலையில் நேற்று முதல் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டணம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ஈரோடு, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த வாரம் ஓரளவு மழை பொழிவு குறைந்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலையிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மலைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

27.11.2022 முதல் 1.12.2022 – ஆம் வரை அடுத்த 5 நாட்களுக்கு கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் அடுத்த 2 நாட்களுக்கு சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடந்த வாரம் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்ததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஓரிரு நாட்களாக பல மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்துள்ளது. இருந்தாலும் டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது – வானிலை ஆய்வு மையம்..!!

வட தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் மேல் நிலவும் காற்றழுத்த தாழ்வுமண்டலம் என்பது இன்று காலை வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சியாக வலுவிழந்ததை அடுத்து தமிழ்நாட்டிற்கு மழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று காலை வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ் பகுதி என்பது […]

Categories
மாநில செய்திகள்

இது சென்னையா? இல்ல ஊட்டியா…? ரூட்டை மாற்றிய மழை… வெதர்மேன் அப்டேட்…!!!!!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் சென்னையில் கன மழை வெளுத்து வாங்கியது. மேலும் சீர்காழி போன்ற பகுதிகளிலும் அதிகமான கனமழை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம்  கூறியதாவது, தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் மேற்கு – வட மேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரைகளை நோக்கி நகர்ந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிலக்க கூடும்.  […]

Categories
தேசிய செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வலுவிழக்கும்….. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வலுவிழக்கும் என்று கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு கிழக்கே 450 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு விழக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை நோக்கி வருகிறது…. அரைமணி நேரத்தில் ஆரம்பம்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!

தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: கனமழை எச்சரிக்கை வாபஸ்…. வானிலை மையம்…!!!

தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றுள்ளது. வடக்கில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் குளிர்காற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை வலுவிழக்கச் செய்யும் என்பதால், தமிழகத்தில் மிக கனமழை வாய்ப்பு குறைந்துள்ளது. இதனால் நாளை முதல் மழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: தமிழகத்தை நோக்கி வரும் புதிய ஆபத்து…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தற்போது வங்கு கடலில்உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றால் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக மற்றும் புதுவை, ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனால் நாளை தமிழக கடலோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தமிழக […]

Categories
மாநில செய்திகள்

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் அதிக கனமழைக்கு வாய்ப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த வாரங்களில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. அதேசமயம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை வெளுத்து வாங்கியது. தற்போது மழை அளவு ஓரளவு குறைந்து மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு…. மிதமான மழை நீடிக்கும்…. வானிலை ஆய்வு மையம் வெளிட்ட தகவல்….!!!!!

கேரள பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை பெய்யக்கூடும். நவம்பர் 20-ஆம் தேதியில் திருவாரூர், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் அடுத்த 48 […]

Categories
மாநில செய்திகள்

ALERT ALERT…! இன்று உருவாகிறது புதிய புயல்….. மக்களே அலர்ட் ஆகுங்க…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் அருகே இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருக்கிறது. நவ.,18-ல் வலுப்பெறும் இந்த காற்றழுத்த தாழ்வு மையமானது புயலாகவும் மாறவும் வாய்ப்பு அதிகம். இதனால் தமிழகத்தில் 19 வரை 21 வரை கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இலங்கை மற்றும் தென் தமிழக பகுதியை இந்த காற்றழுத்த தாழ்வு மையம் கடக்க இருக்கிறது. இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!… மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை…‌‌… தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் பிறகு தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு‌ நிலையின் காரணமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் வருகிற 16-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தென்மேற்கு கடலில் உருவாகியுள்ள நிலையில் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

21இடங்களில் கனமழை; கடலூர், டெல்டாவுக்கு அதி கனமழை: வானிலை ஆய்வு மையம்..!!

வானிலை மைய தென் மண்டல தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய,  அவர் நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,  வலுப்பெற்று இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது தொடர்ந்து வட மேற்கு திசையில் நாளை காலை தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரும். பின்னர் தமிழகம் கேரள பகுதியை கடந்து அரபி கடல் பகுதிக்கு செல்லக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது…. அதி கனமழை எச்சரிக்கை…. சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் இன்று தமிழகத்தில் அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதலே தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் இன்று பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்…. கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெற்று தமிழகம் மற்றும் புதுவை கடற்கரையை நோக்கி நவம்பர் பத்து மற்றும் 12 ஆகிய தேதிகளில் நகர கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவைப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும்….. 16 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை..!!

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னையில் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் தென்மேற்கு திசையில் உருவாகி இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது அடுத்து வரக்கூடிய அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும், 48 மணி நேரத்திற்குள் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழகம் – புதுச்சேரி கடற்கரையை  நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: 12ஆம் தேதி வரை எச்சரிக்கை…! மீனவர்களுக்கு முக்கிய அலெர்ட்… சென்னை வானிலை ஆய்வு மையம் …!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை வரும் நவம்பர் 12ஆம் தேதி வரை குமரிக்கடல்,  மன்னார்வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள்,  தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகள்,  தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்றானது  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த பகுதிகளில் பலத்த காற்றுடன் மழையும் பெய்யக்கூடும். எனவே […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

BREAKING: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ..!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள் வானிலை

#BREAKING : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது – வானிலை ஆய்வு மையம்..!!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து, சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில்  தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: அடுத்த்த 48 மணி நேரத்தில்…. 9 – 11இல் தமிழகம் நோக்கி நகரம் : வானிலை புதிய அலெர்ட் …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மேல் நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கைக்கு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இது 9 முதல் 11ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழகம் மற்றும்  புதுச்சேரி கடற்கரை நோக்கி நகரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. வரக்கூடிய இந்த […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

மீனவர்களே…! இது உங்களுக்கான எச்சரிக்கை… சூறாவளி காற்று வீசும்… கடலுக்கு போகாதீங்க !!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மீனவர்களுக்காகான எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக வரும் 8 மற்றும் 9 தேதிகளில் கடலில் உருவாக இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மன்னார்  வளைகுடா மற்றும் அதனை ஒட்டி குமரி கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள்  மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் […]

Categories
சற்றுமுன் பல்சுவை புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

 #BREAKING: நாளை மறுநாள் 16 மாவட்டங்கள் கன மழை பெய்ய வாய்ப்பு …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடலில் உருவாக இருக்கக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது தமிழக கடற்கரை பகுதியில் நோக்கி நகரும். அடுத்த 48 மணி நேரத்தில் சற்றே வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக 10ஆம் தேதி தமிழகத்தின் 16 மாவட்டங்களிலும், அதேபோல புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளில் மேல்நிடவும் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது . அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, நெல்லை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. 8 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…..!!!!

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாக கூடும் என்பதால் இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில்  தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, கரூர், நெல்லை ஆகிய எட்டு மாவட்டங்களில் மழை பெய்ய […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கலாம்…. 9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு..!!

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்காலில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவாரூர், தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் கரூர், நாமக்கல், திருச்சி, […]

Categories
மாநில செய்திகள்

“புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி”…. இன்று தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் ALERT….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் பிறகு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகவுள்ளதாகவும், நம்பர் 9-ம் தேதி இலங்கையை ஓட்டி இருக்கும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. நவம்பர் 9ஆம் தேதிக்குப்பின் இந்த வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். நவம்பர் ஒன்பதாம் தேதிக்குப்பின் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் மேலும் புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து தென் தமிழக […]

Categories
மாநில செய்திகள்

ALERT: உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி…. மழை ஓயாது…. வானிலை ஆய்வு மையம் புதிய அலெர்ட்…..!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலனை கருதி கடந்த ஒரு சில நாட்களாகவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.அதேசமயம் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இனிவரும் நாட்களில் மழையின் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பள்ளி மாணவர்களின் கருதி சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. ஆனால் லீவு கிடையாது…. வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி கடந்த இரண்டு நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

Just In: அடுத்த 2 மணி நேரத்தில்…. 12 மாவட்டங்களில் …. ALERT மக்களே…!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தொடர் கனமழை நீடித்து வரும் நிலையில், கனமழை பெய்யும் எனவும்,  கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி & திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு  என வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுப்பு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுவைப் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! தமிழகத்தில் நவ.,6 வரை மழை பிச்சி எடுக்குமாம்…. வானிலை மையம் தகவல்…!!!!

தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகம், புதுவை காரைக்காலில் இன்று முதல் வருகிற ஐந்தாம் தேதி வரை அனேக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நவம்பர் 6-ம் தேதி வரை கனமழை தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு ஏற்கனவே […]

Categories
தேசிய செய்திகள்

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை… 2 மணி நேரமா செம டிராபிக்…? வாகன ஓட்டிகள் தவிப்பு…!!!!

சென்னையில் பெய்து வரும் கனமழையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தலைநகர் சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதனால் இன்று காலை அலுவலகம் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைநீர் வடிகால் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வடிகால்கள் இல்லாத பகுதிகளில் மோட்டார்கள் மூலமாக மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் மழை காரணமாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியவில்லை அதிலும் குறிப்பாக அண்ணா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தமிழக மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக அதிக கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனைப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது வட இலங்கை கடற்கரையை ஒட்டி இருக்கின்ற தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 31.10.2022 கடலோர தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேகமான இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே அலர்ட்.! இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழை…. 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை என்பது கடந்த 29ஆம் தேதி முதல் தொடங்கி இருக்கிறது. மேலும் வட இலங்கை ஒட்டியிருக்கக்கூடிய கடற்கரை, தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை: “காலையிலேயே வெளுத்து வாங்கிய மழை”…. லீவுக்காக ஏங்கிய மாணவர்கள்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த 29-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழையானது தொடர்பான நிலையில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் முதல் 2 நாட்களாக மழை பெய்யாத நிலையில் இன்று பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதலே தேனாம் பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், பாரிஸ் கார்னர், வேளச்சேரி, ஆழ்வார்பேட்டை, அண்ணா சாலை, அடையாறு, மெரினா உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இந்த பகுதிகளில் மக்களுக்காக….. அரசு முக்கிய உத்தரவு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நவம்பர் 02ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இருப்பினும் அதற்கு முன்னதாகவே ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து காண மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மழைக்கால தொற்றுநோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அரசு, தனியார் மருத்துவமனை வாயிலாக மருத்துவ முகாம்கள் நடத்தும்படி […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: இன்று இந்த 16 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு…. அலர்ட் மக்களே…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நவம்பர் 02ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன்கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் மழை…. எங்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1. வடகிழக்கு பருவமழை உள் தமிழகம், கேரளா, தென் உள் கர்நாடகா, ராயல சீமா பகுதிகளிலும் பரவியுள்ளது. 2. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 30.10.2022 : தமிழ்நாடு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. வடகிழக்கு பருவமழை இன்றுமுதல் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, தென்காசி ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய […]

Categories
மாநில செய்திகள் வானிலை

#BREAKING : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழக தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 20ஆம் தேதி தொடங்க வேண்டியது.. ஆனால் வங்க கடலில் உருவான ‘சிட்ரங்’ புயலின் காரணமாக வடக்கு திசையை நோக்கி காற்றின் நகர்வு இருந்தது. இதனால் வடகிழக்கு பருவமழை சற்றே தாமதமாக 29ஆம் தேதி இன்று தொடங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மழை எப்படி இருக்கும்…..? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவேஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில்  தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று (28-10-2022) வெள்ளிக்கிழமை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று 32 மாவட்டங்களில்…. “வெளுத்து வாங்கப்போகும் மழை”…… எங்கெங்கு தெரியுமா?

தமிழகத்தில் இன்று 32 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தின் 32 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]

Categories

Tech |