Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்கள்… மிக கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பது, “தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி கொண்டிருப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த இரண்டு நாட்கள்… வெளியவே வர முடியாது… மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 12 மற்றும் 13ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், நவம்பர் 12, 13ஆம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும். தீபாவளி அன்று பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வருகிற 11ம் தேதி முதல்…. மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வருகிற 11ம் தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை  மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த தகவலில், வரும் நவம்பர் 11ம் தேதி சென்னை முதல் நாகை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  உள்ளது. நவம்பர் மாத பாதியிலிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் தொடங்குகிறது… வெளியான திடீர் அறிவிப்பு… கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மீண்டும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “தமிழகத்தில் நாளை மறுநாள் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி முதல் தமிழகத்தில் இருக்கின்ற கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும். சென்னை மற்றும் நாகை வரையில் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்கள்… கனமழை கட்டாயம் பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். அதிலும் குறிப்பாக புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்கள்… அதிக கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை மற்றும் லேசான மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்கள்… மிக கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதில் குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்கள்… வடகிழக்கு பருவமழை தீவிரம்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், பல்வேறு மாநிலங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தேனி, ராமநாதபுரம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்கள்… மிக கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிக் கொண்டிருப்பதால் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

BIG BREAKING: தமிழகத்திற்கு 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை ….!!

இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது. தமிழகத்திற்கு வடகிழக்கிலிருந்து மீண்டும் காற்று வீசத் தொடங்கி இருப்பதால் தமிழகத்திற்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலெர்ட் கொடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. தற்போது சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆதம்பாக்கம், அடையாறு, மடிப்பாக்கம், ராயப்பேட்டை, வேளச்சேரி, டி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்கள்… கன மழை கொட்டி தீர்க்கும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்கள்… கட்டாயம் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் நீர் ஆதாரமாக திகழும் ஏரிகள் மற்றும் குளங்கள் அனைத்தும் மிக வேகமாக நிரம்பி உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ” […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது.மழை காலங்களில் பொதுவாக நிறக் குறியீடு வைத்தும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பை வைத்து மழையின் அளவை சொல்லுவது வழக்கம். பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்ற நிறங்களில் மழைக்கான குறியீடு உள்ளது. சிவப்பு என்றால் அதி கனமழை பெய்யும். பல இடங்களில் மின்கம்பங்கள் சரியும், மரங்கள் சரியும் இது சிவப்பு நிற எச்சரிக்கை ஆகும். அதைவிட கொஞ்சம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை ….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதாகவும் நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் திரு. எஸ். பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

AlertNews: 48 மணி நேரத்திற்குள்….. ப்ளீஸ் எச்சரிக்கையா இருங்கள் …!!

வருகின்ற 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் 29ஆம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து ஆந்திரா பகுதிக்கு செல்கிறதா ? அல்லது தமிழக பகுதிக்கு வருமா ? அல்லது வடக்கு நோக்கி நகர்ந்து பங்களதேஸ் பகுதிக்கு செல்லுமா ? என்று தெளிவான தகவல் கொடுக்கவில்லை. […]

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம் – வானிலை ஆய்வு மையம்

வரும் 29ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வருகின்ற 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் 29ஆம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து ஆந்திரா பகுதிக்கு செல்கிறதா ? அல்லது […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

13 மாவட்டங்களில்…. ”இடியுடன் கூடிய கனமழை”…. அலார்ட் கொடுத்த ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருக்கும் நிலையில் 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. வரும் 28-ம் தேதியை ஒட்டி வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டு இருக்கும் நிலையில் தற்போது நிலவி வரக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 26, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஏழு மாவட்டங்கள்… இன்று கனமழை… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. வங்க கடலின் பகுதியில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அது தற்போது மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்க கடல் ஆகிய பகுதிகளில் தீவிர காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக நீலகிரி, […]

Categories
மாநில செய்திகள்

சேலம்,தர்மபுரி… கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்… தகவல்…!!!

தமிழகத்தில் சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தமிழகத்தில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, ஈரோடு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 மாவட்டங்கள்… கட்டாயம் கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. சேலம், தர்மபுரி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். வேலூர் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்கள்… மிக அதிக கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மேலும் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், அரியலூர் மற்றும் புதுவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மத்திய வங்கக் கடலில்… ”புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி”…. வானிலை ஆய்வு மையம்

நாளை மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக சென்னையில் அதிகாலை வேளையில் மழை பெய்து […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!

வெப்பசலனம் காரணமாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம் மற்றும் பெரம்பலூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்கள்… இடியுடன் கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

வடகிழக்‍குப் பருவமழை தொடங்க மேலும் தாமதம் ஏற்படும் …!!

தென்மேற்கு பருவமழை காலம் வரும் 26-ஆம் தேதி வரை நீடிப்பதால் வடகிழக்கு பருவமழை தொடங்க மேலும் தாமதம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

2 மாவட்டங்கள்… கன மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்… எச்சரிக்கை…!!!

தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.மேலும் வட தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மன்னார் வளைகுடா மற்றும் வங்க கடலில் பலத்த காற்று வீசி […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளக்காடாக மாறிய மும்பை… 3 நாள் தொடரும் கனமழை… வானிலை ஆய்வு மையம்… ரெட் அலர்ட்…!!!

மும்பை மற்றும் புனேயில் இன்று கனமழை முதல் அதீத கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தெலுங்கானா,ஆந்திரா மற்றும் வட கர்நாடகா ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது.மேலும் உள் கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிராவை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் நிலைகொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வட மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. அதனால் மும்பை மற்றும் புனேயில் பெய்து […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்னும் 2 நாட்கள்… கொட்டித் தீர்க்கும் மழை… பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்… அவதிப்படும் மக்கள்…!!!

கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது.இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவின் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும். அதிலும் குறிப்பாக திருச்சூர், கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. கேரளாவில் தொடர்ந்து கனமழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 மாவட்டங்கள்… கன மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,அதன்பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடந்தது. அதனால் கடலோர ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.அதன் காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 மாவட்டங்கள்… மழை பெய்ய வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நேற்று நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆந்திர கடற்கரை காக்கிநாடா அருகே கரையைக் கடந்துள்ளது. தற்போது கடலோர ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், […]

Categories
பல்சுவை வானிலை

தமிழகத்தில் ஏழு மாவட்டங்கள்… இன்று வெளுத்து வாங்கும் மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “அந்தமான் மற்றும் அதனை ஒட்டி இருக்கின்ற கிழக்கு வங்க கடற்பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து ஆந்திர மாநிலம் நோக்கி நகரும். காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நான்கு மாவட்டங்கள்… மிக கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக 4 மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி,சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அது மட்டுமன்றி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு […]

Categories
பல்சுவை வானிலை

தமிழகத்தில்… கன மழை பெய்யும் மாவட்டங்கள்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்து வருகின்ற 24 மணி நேரத்தில் சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை,காரைக்கால் […]

Categories
மாநில செய்திகள்

 தமிழகத்தில்… 8 மாவட்டங்களில்… மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் வலிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர்,சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி பகுதியில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான […]

Categories
பல்சுவை வானிலை

சென்னையில் பல இடங்களில் பரவலாக பெய்த மழை…!!!

சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் எனவும், சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது.இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்தது. அயனாவரம், மணலி, பெரம்பூர், அம்பத்தூர், விருகம்பாக்கம், மடிப்பாக்கம், ஆழ்வார்பேட்டை, ஆவடி, நுங்கம்பாக்கம், […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் காஞ்சிபுரம்,விழுப்புரம்,சேலம் தர்மபுரி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. வெப்பசலனம் காரணமாக தமிழகம்.புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது .அதே வேளையில் சென்னையில் சில பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று… மிதமான மழைக்கு வாய்ப்பு…!!

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பரவலாக பெய்து வரும் நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று… இந்த மாவட்டங்களில்… கனமழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது பரவலாக பருவ மழை பெய்து வருகிறது. அந்த வகையில், மத்திய மேற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டிருப்பதால், வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், திருவண்ணாமலை, அதை ஒட்டியுள்ள சில மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

காற்றழுத்த தாழ்வு பகுதி நீட்டிப்பு… தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!

ஆந்திரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடற்கரை மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் ஏற்பட்டு வந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவி்துள்ளது. மேலும், இந்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆழ்ந்த காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள்

5 மாவட்டங்களில்… வருகிறது கனமழை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது அந்த வகையில் தற்பொழுது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, மதுரை, தேனி உள்பட 10 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று… 7 மாவட்டங்களில் கனமழை…!!

இன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்பொழுது ஒரு சில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து கொண்டிருக்கும் சூழலில் அணைகளில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது. மேலும் இன்றும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்… இடியுடன் கூடிய கனமழை… எந்தெந்த மாவட்டங்கள்…??

தமிழகத்தில் வருகின்ற 3ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புளளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்பொழுது பரவலாக மிதமான முதல் லேசான மற்றும் கன மழை பெய்து வரும் நிலையில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை […]

Categories
மாநில செய்திகள்

“வெப்பச்சலனம்”… தமிழகத்தில் மழைக்கு அதிக வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மற்றும் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் தமிழகத்தில் முக்கிய பகுதிகளில் கன மழை மற்றும் லேசான மழை பெய்து வரும் நிலையில், மற்ற நாடுகளில் தீவிர கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் மழை என்பது குறைவாகவே உள்ளது. தற்பொழுது தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக […]

Categories
பல்சுவை மாவட்ட செய்திகள் வானிலை

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கீழடுக்கு சுழற்சியால் கோவை, நீலகிரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்று சென்னை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை… இந்திய வானிலை ஆய்வு மையம்..!!!

டெல்லியில் அடுத்து வருகின்ற மூன்று நாட்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்மேற்கு பருவமழை சில நாட்களாக தீவிரமடைந்துள்ளதால், குஜராத், அசாம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் அடுத்த மூன்று நாட்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், ” தலைநகர் […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்…!!!

ஒடிசாவில் அடுத்து வரும் இரு தினங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், ” வடக்கு வங்காள விரிகுடா மற்றும் அண்டை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், அடுத்த ஐந்து நாட்களில் மேற்கு- வட மேற்காக இது நகரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் ஒடிசா, மேற்கு வங்க கங்கை கரையோரப் பகுதி மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய பகுதிகளில் வருகின்ற இருபத்தி […]

Categories
மாநில செய்திகள்

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், ” தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்து வருகின்ற 48 மணி நேரத்திற்குள் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கரூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், ” தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று மழைக்கு வாய்ப்புள்ளது. அவற்றில் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை முதல் தொடர்ந்து மூன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்… மழைக்கு வாய்ப்பு… வானிலை மையம் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் இன்று ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலோர மாவட்டங்களான மதுரை, விருதுநகர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள ஓரிரு இடங்களில் லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதை […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

டெல்லியில் 3-வது நாளாக பரவலாக கனமழை ….!!

தலைநகர் டெல்லியில் மூன்றாவது நாளாக இன்றும் பரவலாக கனமழை பெய்தது. டெல்லியில் பருவமழை தொடங்கியதிலிருந்து அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த வாரம் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் மூன்றாம் நாளாக இன்றும் டெல்லியில் NCR பகுதிகளில் கனமழை பெய்தது. க்ரிஷ்பவானி ராஜாஜி மார்க் உள்ளிட்ட இடங்களிலும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் […]

Categories

Tech |