Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

BigBreaking: உருவானது ”புரவி” புயல் – உச்சகட்ட அலர்ட் …!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரவி  புயலாக உருவெடுத்தது. இலங்கையில் திரிகோணமலை அருகே 400 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது புரவி புயல். இது டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி – பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Alert: நாளை தீவிரமடையும் புரெவி புயல்… உச்சகட்ட எச்சரிக்கை…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் நாளை காலை மேலும் தீவிரம் அடையும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து புரெவி புயலாக மாறியுள்ளது. புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் இரண்டாம் தேதி இலங்கை கடலோரப் பகுதியை கடந்து செல்லும். அதன்பிறகு டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் புயல் கரையை கடக்கும் […]

Categories
மாநில செய்திகள்

வேகமெடுக்கிறது புரெவி புயல்… மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. அது காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கு 975 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. அது இன்று காலை புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை இலங்கையை கடந்து குமரி கடல் பகுதியில் […]

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

அடடே..! அடுத்த புயல் இங்க தான்…. தப்பியது தமிழகம்… வானிலை கொடுத்த ஹேப்பி நியூஸ் …!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏழு கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரியில் இருந்து 1040 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கிறது புரெவி புயல் கரையை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: அடுத்த 12 மணி நேரத்தில் புயல்… மறு உத்தரவு வரும்வரை அறிவிப்பு…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரைவில் புயலாக மாறும் என்பதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் சின்னமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் வடக்கு இலங்கையில் கரையை கடந்த டிசம்பர் 3ஆம் தேதி குமரி கடல் பகுதியை அடையும். புயல் எச்சரிக்கை காரணமாக மறு உத்தரவு வரும் வரையில் மீனவர்கள் கடலுக்கு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி …!!

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ,ராமநாதபுரம் ,தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளையும் நாளை மறுநாளும் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் அதனையொட்டி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது […]

Categories
மாநில செய்திகள்

நெருங்கும் புரெவி புயல்… இன்று மாலை… கடும் எச்சரிக்கை…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று மாலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புரேவி புயலாக வலுவடைகிறது. நாளை மறுநாள் புயல் இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு […]

Categories
மாநில செய்திகள்

தென் மாவட்ட மக்களே உஷார்… அபாய எச்சரிக்கை…!!!

வங்க கடலில் உருவாகியுள்ள புதிய புயலால் தென் மாவட்டங்களில் நாளை முதல் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.அதனால் நாளை வங்க கடலில் உருவாகும் புயல்களுக்கு கடந்த குமரி கடல் பகுதியை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் புயல் காரணமாக டிசம்பர் 1 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் அதிதீவிரம்… பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அதனால் புதிதாக உருவாகும் புயல் டிசம்பர் இரண்டாம் தேதி மாலை இலங்கை கடற் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனால் தென் தமிழகத்தில் டிசம்பர் இரண்டாம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை முதல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: புதிய புயல்… அதி தீவிரம்… தமிழகத்திற்கு ரெட் அலர்ட்…!!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் புதிதாக நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தற்போது தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் இரண்டாம் தேதி கரையைக் கடக்கும் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில்… நெருங்கும் புயல்… கடும் எச்சரிக்கை…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த 3 நாட்களுக்கு முன் புதுச்சேரி அருகே முழுவதுமாக கரையை கடந்தது. அதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் அருகே புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்துள்ளது. அதை அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்… மக்களே உஷார்…!!!

புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என்பதால் தமிழகம் முழுவதிலும் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. ஆதலால் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் கூறப்படுகிறது. அதன் பிறகு அடுத்த 36 மணி நேரத்தில் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல்… ஜாக்கிரதையா இருங்க மக்களே… நெருங்குகிறது ஆபத்து…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் இன்று முதல் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் இரண்டு நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் நகர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல்…. ஜாக்கிரதையா இருங்க மக்களே…! – வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகத்தில் இன்று முதல் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயலால் தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் கனமழை கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் அவர்களுடைய இயல்பு வாழ்க்கை திரும்ப இன்னும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை தாக்க வரும்… புதிய புயல் இதுதான்… அறிவிப்பு…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய புயல் தமிழகத்தை தாக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று முன்தினம் அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பல்வேறு இடங்களில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. சில மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

வலுப்பெற்றது அடுத்த புயல்… தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நோக்கி நகரும். வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பல்வேறு இடங்களில் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மக்கள் தங்களின் வீடுகளை இழந்து அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை நோக்கி வரும் மேலும் 2 புயல்… கடும் எச்சரிக்கை…!!!

வங்கக்கடலில் மேலும் இரண்டு புயல்கள் உருவாகி உள்ளதால் தமிழகத்திற்கு பெரும் ஆபத்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே முழுவதுமாக கரையை கடந்தது. இந்நிலையில் அடுத்த கட்டமாக தெற்கு அந்தமான் பகுதியில் வருகின்ற 29ஆம் தேதி மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளது. அது புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது டிசம்பர் 2 ஆம் தேதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தை நெருங்கும் அடுத்த ஆபத்து… பெரும் பரபரப்பு… மக்களே உஷார்…!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே இன்று அதிகாலை கரையை கடந்து உள்ளது. இருந்தாலும் அதன் தாக்கம் தற்போது வரை குறையவில்லை. அதனால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலப்பரப்பு வழியாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BigAlert: நவம்பர் 29ல் புதிய புயல்… மக்களுக்கு அடுத்த எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே இன்று அதிகாலை கரையை கடந்து உள்ளது. இருந்தாலும் அதன் தாக்கம் தற்போது வரை குறையவில்லை. அதனால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலப்பரப்பு வழியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்கள்… அதீத கனமழை பெய்யும்… கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக ஐந்து மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை 2 மணியளவில் கரையை கடந்தது. ஆனால் புயல் கரையை கடந்த நிலையிலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகள் ஆரஞ்ச் அலர்ட் ஆக மாறியுள்ளது. மேலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். தற்போது புயல் புதுச்சேரியில் இருந்து வடமேற்கே சுமார் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

‘கடவுள் ஏதோ கோபமாக இருக்கிறார், தயவு செஞ்சு வெளியே போகாதீர்கள்’ – நடிகை குஷ்பூ

‘கடவுள் ஏதோ கோபமாக இருக்கிறார், தயவு செஞ்சு வெளியே போகாதீர்கள்’ என நடிகை குஷ்பூ வேண்டுகோள் விடுத்துள்ளார். நிவர் புயல் கரையை கடக்க இருக்கின்றது. புயலின் வெளிப்புறம் கடலூர் கரையை தொட்டுள்ளது. தற்போதைய நிலையில் புயல் நகரும் வேகம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மக்கள் எச்சரிக்கையுடன், கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடிகை குஷ்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2020 இல் பல பிரச்சனைகளை சந்தித்து விட்டோம். பொருளாதார […]

Categories
மாநில செய்திகள்

புயல் கரையை கடக்கும்… அதன்பிறகு 6 மணி நேரம்… மிகப்பெரிய ஆபத்து இருக்கு…!!!

புயல் கரையை கடந்த பிறகும் அதன் தாக்கம் 6 மணி நேரம் வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் மணிக்கே 11 கிமீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. புயலின் பாதையில் தற்போது வரை எந்த ஒரு மாற்றமும் இல்லை. மேலும் புயல் காரணமாக இன்று பிற்பகல் முதல் கடலில் அலைகள் 23 அடி […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

”நிவர்” உடனே விடாது…. போனாலும் எச்சரிக்கை…. 6 மணி நேரம் உஷாரா இருங்க …!!

நிவர் புயல் கரையை கடந்த பிறகும் 6 மணி நேரத்துக்கு வலுவானதாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். நிவர் புயல் குறித்த தகவல்களை சென்னை வானிலை ஆய்வு தொடர்ந்து தெரிவித்துக்கொண்டு வருகின்றது. இந்நிலையில் சற்று முன்பு செய்தியாளர்களிடம் புயல் குறித்த விவரங்களை தெரிவித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர், தீவிர புயலின் நிபர் தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர், புதுவையில் இருந்து சுமார் 190 கிலோமீட்டர்,   கடலூரில் […]

Categories
Uncategorized

நிவர் புயல் எப்படி நகர்கிறது… வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்..!!

நிவர் புயல் எப்படி நகர்கின்றது என்பதை இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் கொடுத்துள்ளது. கடலூருக்கு தென்கிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னை தென் கிழக்கில் 250 கிலோ மீட்டர் தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் வானிலை

”நிவர் புயல்” எதிரொலி… ”சென்னையில் விடிய விடிய மழை”…. வெள்ளக்காடாய் ஆன தலைநகர் …!!

நிவர் புயல் எதிரொலியாக சென்னை முழுவதும் விடிய விடிய கனமழை பெய்து வருகின்றது. நிவர் புயலை தொடர்ந்து சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வருகின்றது. நேற்று இரவும் கூட விட்டுவிட்டு கனமழை நீடித்து வந்தது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னையில் பெய்த மழை அளவு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 24 மணி நேர நிலவரப்படி சென்னையில் அதிகபட்சமாக புரசைவாக்கம் பகுதியில் 14.8 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நிவர் புயலின் வேகம் அதிகரிப்பு – சென்னைக்கு ஆபத்தா?

நிவர் புயலின் வேகம் அதிகரித்துள்ளதாகவும் நேற்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலின் கிழக்கே சென்னைக்கு அருகே 450 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுச்சேரிக்கு அருகே 410 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ள நிவர் புயலின் வேகம் அதிகரித்துள்ளது. மணிக்கு 4 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிவர் புயல் தற்போது ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் நேற்று மாலை இது தீவிர புயலாக வலுப்பெறும் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

24 மணி நேரம் இருக்கு…. தீவிர புயலாக மாறும் ”நிவர்”…. வெளியான முக்கிய அப்டேட் ….!!

அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தற்பொழுது ”நிவர்” புயல் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் புதுச்சேரியில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 410 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. தற்பொழுது அதன் நகரும் வேகம் குறைந்துள்ளது. இது அடுத்து வரும் […]

Categories
மாநில செய்திகள்

“நிவர் புயல்” சென்னைக்கு அருகில்…. எவ்வளவு தூரத்தில் நகர்கிறது…? வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

நிவர் புயலானது சென்னைக்கு அருகே 450 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறியுள்ளது. தற்போது இந்த புயல் சென்னைக்கு தென்கிழக்கில் 450 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னையில் உள்ள பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் காரைக்கால், கடலூர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும்  தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் படிப்படியாக மழை தீவிரம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

3மணி நேரம் ஆச்சு… கொஞ்சம் கூட நகரல… மிரட்டும் ”நிவர்” புயல் …!!

சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர், புதுச்சேரியிலிருந்து 410 கிலோ மீட்டர் தொலைவிலேயே கடந்த மூன்று மணி நேரமாக நிவர் புயல் நகராமல் மையம் கொண்டுள்ளது. நிவர் புயல் நேற்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்த நிலையில் இன்று காலை புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இப்பொழுது வானிலை ஆய்வு மையம் தரப்பில் இருந்து வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த மூன்று மணி நேரமாக இந்த ”நிபர்” புயல் நகராமல் அப்படியே இருக்கிறது. முன்னதாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நிவர் புயல் தீவிரம்… சென்னைக்கு மிக அருகில்… வானிலை ஆய்வு மையம்…!!!

வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் சென்னையிலிருந்து 470 கிமீ தொலைவில் நிலை கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து நிவர் புயலாக மாறி நாளை கரையைக் கடக்க உள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையிலிருந்து நிவர் புயல் 470 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. மேலும் புதுச்சேரியிலிருந்து 440 கிமீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு […]

Categories
மாநில செய்திகள்

ஒரே நேரத்தில் 2 புயல்கள்… தமிழக மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் விரைவில் புயல் கரையை கடக்க உள்ளதால் பொதுமக்கள் எவரும் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அரபிக் கடலில் உருவாகியுள்ள கடி புயல் நாளை சோமாலியாவில் கரையை கடக்கிறது. அதன் பிறகு அடுத்த 48 மணி நேரத்தில் வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கிறது. அதனால் புயல் கரையை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்… கடும் எச்சரிக்கை…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் விரைவில் கரையை கடக்கும் என்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்றுள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 740 கிமீ புதுச்சேரியில் இருந்து 700 கிமீ தொலைவில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்… 3 நாட்கள் மிகத் தீவிரம்…!!!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தூத்துக்குடி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள்… பொதுமக்களுக்கு ஆபாய எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 நாட்கள்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை… உஷாரா இருங்க…!!!

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன் பிறகு வருகின்ற 25ஆம் தேதி தமிழக கடற்கரையை நோக்கி நகரும். அதனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை மறுநாள்… வெளியவே வர முடியாது… பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பொழிவு குறைந்துள்ளது. வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை கனமழையும் நாளை மறுநாள் முதல் மிக கனமழை […]

Categories
மாநில செய்திகள்

இந்த 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை…!!!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. தென்மேற்கு அரபிக் கடல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்கள்?… இடியுடன் கூடிய கனமழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிக் கொண்டு இருப்பதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்கள்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில்  9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதி தீவிரம்… 9 மாவட்டங்கள்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உண்டாக்கியுள்ள புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “குமரி கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவு கொண்டிருப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

40km TO 50km வேகம்…. வீசப்போகும் காற்று…. தமிழகத்திற்கு அலார்ட் ….!!

40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என  வானிலை ஆய்வு மையயம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 8 மாவட்டங்களின் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் மீனவர்களுக்காக ஒரு எச்சரிக்கையும் விடப்பட்டு இருக்கின்றது. குமரிக்கடல், மாலத்தீவு, கேரள கடற்பகுதி,  லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதி தீவிரம்… ரெட் அலர்ட் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் இன்று அதிதீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 12 மணி நேரத்தில் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிதீவிர கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. அதுமட்டுமன்றி தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மிகவும் தீவிரம்… இனி இயல்பு வாழ்க்கை முடங்கும்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டிருப்பதால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 மாவட்டங்கள்… கனமழை எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று பலத்த கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தின் உள் மாவட்டங்களில் லேசான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யும் என்று கூறியுள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று… அதீத கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து குமரி கடற்பகுதியில் நிலவிக் கொண்டிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை, கடலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கனமழைக்‍கு வாய்ப்பு …!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை முதல் வடதமிழக கடற்பகுதி வரை நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்து வரும் இரு தினங்களுக்கு கடலோர தமிழகம் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழை நீடிக்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்… மக்கள் கவலை…!!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்கள்… இடியுடன் கூடிய கனமழை… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் மந்தைவெளி, எம்ஆர்சி நகர், மயிலாப்பூர் மற்றும் பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் சாரல் மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசானது […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை… வெளியவே வர முடியாது… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் […]

Categories

Tech |