Categories
மாநில செய்திகள்

“29-ம் தேதி முதல் மீண்டும் மழை”… வானிலை மையம் அலெர்ட்..!!

29-ம் தேதி முதல் மீண்டும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:- 25.01.2021 முதல் 27.01.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 29.01.2021: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்கள்… மிக அதிக கன மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்கள் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கு மத்தியில் இந்த மாதம் மட்டும் அல்லாமல் அடுத்த மாதமும் மழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, […]

Categories
மாநில செய்திகள் வானிலை

1இல்ல… 2இல்ல…. 12மாவட்டம்…. இடி, மழை, சூறாவளி…. மக்களே அலர்ட் ஆகிக்கோங்க …!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், இலங்கையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். அடுத்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன்  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்கள்… மழை பிச்சு எடுக்க போகுது… மக்களே எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஜனவரி 11ஆம் தேதி வரை கனமழை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இந்த 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. வடகிழக்கு பருவமழை வரும் 12ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இன்று தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். 10 மற்றும் 11ம் தேதிகளில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் மிக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு… 6 மாவட்டங்கள்… உச்சகட்ட எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 11ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனை அடுத்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேலும் தீவிரம் அடைந்துள்ளதால், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை வரும் 12 வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கன மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 11ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வடி மண்டல மேலடுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

தமிழகத்துக்கு எச்சரிக்கை…! 5நாட்களுக்கு உஷார்…. இடியுடன் கூடிய கனமழை…. வானிலை ஆய்வு மையம் ..!!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியிருக்கின்றது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா…! இவ்வளவு செ.மீ மழையா ? தண்ணீரில் தலைநகர் ….!!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், இன்று நாள் முழுவதும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்‍குப் பருவமழை நீடித்துள்ள நிலையில், அதிகாலை முதல் சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால், வடபழனி, சைதாப்பேட்டை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 7 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக சென்னை மற்றும் மதுராந்தகத்தில் 6 […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

இன்றும் 8மாவட்டம்…. நாளை 4மாவட்டம்…. உஷாரா இருங்க மக்களே…! வானிலை அலர்ட் …!!

நேற்று நள்ளிரவு முதலே சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் பல இடங்களிலும் விட்டுவிட்டு கனமழை பெய்தது. சில இடங்களில் தொடர்ச்சியாக நிற்காமல் மழை பெய்து வருகிறது. இதற்கு காரணம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றில் இருக்கக்கூடிய ஈரப்பதத்தம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கிழக்கு திசை காற்றின் வேகம் அதிகரித்து அதன் காரணமாக தற்போது கடலோர மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வானிலை மையம் […]

Categories
மாநில செய்திகள்

BigAlert: தமிழகத்தில் ஜனவரி 12 வரை… மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஜனவரி 12-ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் இரண்டு புயல்கள் உருவாகி பல்வேறு இடங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன் பிறகு தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கன மழை […]

Categories
மாநில செய்திகள்

BigAlert: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள்… உச்சக்கட்ட எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் இரண்டு புயல்கள் உருவாகி பல்வேறு இடங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன் பிறகு தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கன […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்கள்… ஜனவரி 5 முதல்… கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஜனவரி 5ஆம் தேதி முதல் ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 5 ஆம் தேதி முதல் கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு… மழை நீடிக்கும்… வானிலை ஆய்வு மையம்…!!!!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் உருவான இரண்டு புயல்கள் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டங்களில்…. கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஓரளவுக்கு நல்ல மழையை கொடுத்துள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் வரும் ஜனவரி 10-ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6 சதவீதம் அதிகமாகவும், தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 24 சதவீதம் அதிகமாகவும் பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2020ஆம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று முதல்… 4 நாட்களுக்கு மழை… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை நிலவரம் குறித்து செய்திக் குறிப்பு  வெளியிட்டுள்ளது. அதில்,வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக 28 ஆம் தேதியான இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதனைப் போலவே நாளை (29) மற்றும் நாளை மறுநாள் […]

Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களே… இனிமே மது குடிக்காதீங்க… கடும் எச்சரிக்கை…!!!

இந்தியாவில் டிசம்பர் 29 ஆம் தேதி முதல் மது குடிக்க வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, வடக்கு ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் டிசம்பர் 29 ஆம் தேதி முதல் தீவிரமான cold wave உருவாக இருப்பதால் விட்டமின் சி அடங்கிய பழங்களை உண்ணுமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி தங்கள் உடலை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் வீட்டுக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

மதுபிரியர்களே ஜாக்கிரதை… மதுவால் ஆபத்து… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு… 

டிசம்பர் 29 முதல் பல்வேறு மாநிலங்களில் குளிர்  மிகவும் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. பனிப் போர்வை போர்த்தியது போல் அனைத்து பகுதிகளும் காணப்படுகிறது. சாலைகளில் காலை வேளையில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதாலும் வாகனப் போக்குவரத்து குறைந்துள்ளது. வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியில் வருவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . மக்கள் குளிர் தெரியாமலிருக்க தீ மூட்டி குளிர் காய் கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிசம்பர் 28 முதல்… இடியுடன் கூடிய கனமழை… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 28-ஆம் தேதி முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் உருவான இரண்டு புயல்கள் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை விடாமல் துரத்தும் மழை… 3 நாட்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்கக் கடலின் தெற்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தென் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலின் கிழக்குப் பகுதிகள் மற்றும் அதற்கு அருகிலுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழையும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல்… 4 நாட்களுக்கு … பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் உருவான இரண்டு புயல்கள் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

6 மாவட்டங்களுக்கு… கனமழை எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  நிவர், புரேவி புயலுக்குப் பின்னர் தமிழகத்தில் மழை குறைந்திருந்தாலும், கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் அடுத்து வரும் நாட்களுக்கு வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்கள்… கன மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவை கொண்டிருப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். அடுத்த இரண்டு நாட்களுக்கு தென்மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் […]

Categories
மாநில செய்திகள்

BigAlert: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்… அதி தீவிரம்… கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் ஏழு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் உருவான இரண்டு புயல்கள் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 4 நாட்களுக்கு… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

வட இந்திய மாநிலங்களில் கடும் குளிருடன் பனிக்காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வட இந்திய மாநிலங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கடும் குளிருடன் பனிக்காற்று வீசும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குல்மார்க் பகுதியில் பகலில் வெப்பநிலை 50.30 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு குறைவாக இருக்கும். டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், ராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல்… கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் உருவான இரண்டு புயல்கள் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும்… 16ஆம் தேதி முதல்… மக்களே உஷாரா இருங்கள்…!!!

தமிழகத்தில் வருகின்ற 16ஆம் தேதி முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் புயல் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற 16 மற்றும் 17ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும்… 16ஆம் தேதி முதல்… மக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வருகின்ற 16ஆம் தேதி முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் புயல் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற 16 மற்றும் 17ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவக் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

வருகிற 16 ஆம் தேதிக்கு பிறகு… மழைக்கு வாய்ப்பு… சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் வருகிற 16 ஆம் தேதிக்கு பிறகு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன், தமிழகத்தில் தொடர்ந்து வடகிழக்கு திசை காற்று வீசுகிறது என்றார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 16 ஆம் தேதிக்கு பின்னர் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

திருப்பத்தூர் முதல் இடம்…! ”கலக்கிய சென்னை”… கொட்டித்தீர்த்த பருவ மழை …!!

சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 47 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது முதலே தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. குறிப்பாக நிவர் மற்றும் புரெவி என்று இரண்டு புயல்கள் தமிழகத்தை நோக்கி வந்தன. இதன் காரணமாக வட மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. பல இடங்களில் அதிக கன மழை பெய்து வந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 மாவட்டங்கள்… அதீத கனமழை… எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன்பிறகே தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திடீரென பின்வாங்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. வங்கக் கடலில் ராமேஸ்வரம் அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து […]

Categories
மாநில செய்திகள்

படிப்படியாக மழை குறையும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் இன்று முதல் மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன்பிறகே தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திடீரென பின்வாங்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. வங்கக் கடலில் ராமேஸ்வரம் அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக […]

Categories
மாநில செய்திகள்

சென்னை உட்பட 13 மாவட்டங்கள்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் என்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன்பிறகே தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திடீரென பின்வாங்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. தற்போது மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவிழந்து […]

Categories
மாநில செய்திகள்

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு… வானிலை ஆய்வு மையம்…!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன்பிறகே தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திடீரென பின்வாங்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. தற்போது மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள்.. மக்களே எச்சரிக்கை…!!!

மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன்பிறகே தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திடீரென பின்வாங்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. தற்போது மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு […]

Categories
மாநில செய்திகள்

மேலும் வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு… வானிலை ஆய்வு மையம்…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் இலங்கை அருகே கரையை கடந்தது. அதன்பிறகு தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திடீரென பின்வாங்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் 3 […]

Categories
மாநில செய்திகள்

சூறைக்காற்று… கடல் கொந்தளிப்பு… மக்களே எச்சரிக்கை…!!!

அரபிக் கடலில் மேல்அடுக்கு சுழற்சி உருவாக உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் இலங்கை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென புயல் பின்வாங்கி தற்போது ராமநாதபுரம் அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மையம் கொண்டுள்ளது. இருந்தாலும் புயல் எதிரொலியாக பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

வெளுக்கும் கனமழை… இந்த மாவட்டத்திற்கு எல்லாம் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்..!!

மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே பகுதியில் நீடித்துக் கொண்டுள்ளது. 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்த பகுதியாக மாறி அதே இடத்தில் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. புயலானது பாம்பன் கன்னியாகுமரி இடையே கரையைக் கடந்த நிலையில், மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்கள்… மழை பிச்சி எடுக்க போகுது… மக்களே உஷார்…!!!

தமிழகத்தில் புயல் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளதால் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. கடந்த மாதம் 24 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான நிவர் புயலால் தொடர் கனமழை பெய்தது. அதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து வங்க கடலில் புதிதாக உருவான புரெவி புயலால் வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்தப் புயல் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்கள்… வெளுத்து வாங்கும் மழை… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. கடந்த மாதம் 24 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான நிவர் புயலால் தொடர் கனமழை பெய்தது. அதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து வங்க கடலில் புதிதாக உருவான புரெவி புயலால் வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்தப் புயல் தற்போது வலுவிழந்து தாழ்வு […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 6 மணி நேரத்திற்கு… புதிய எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த ஆறு மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: வலுவிழந்தது புரெவி புயல்… வானிலை ஆய்வு மையம்…!!!

வங்க கடலில் உருவான புரெவி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Breaking: ஆபத்து நீங்கியது…. செம்மையான ஹேப்பி நியூஸ்…!!

புரெவி புயலானது பாம்பன் அருகே மெதுவாக நகர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது  வலுவிழந்து இருப்பதாக அமைச்சர் ஆர் வி உதயகுமார் தென்காசியில் செய்தியாளர் சந்திக்கும்போது சொல்லியுள்ளார். அவ்வாறாக வலுவிழக்கும் பட்சத்தில் காற்றின் வேகம் குறையும். புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால், அதிகபட்சமாக 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று சொல்லப்படுகின்றது. புரெவி புயல் இன்னும் அருகே வரும் போதும் அதன் வேகம் இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாகவும்,  தென் மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

Just In: நிவர், புரெவியை அடுத்து புதிய புயல் – மீண்டும் அலர்ட்…!!

தெற்கு அந்தமான் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி புரெவி புயலாக நேற்று வலுப்பெற்றது. இந்நிலையில் இந்த புரெவி புயல் இலங்கை அருகே திரிகோணமலையில் கரையை கடந்தது. மேலும் நாளை இந்த புயல் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

புரேவி புயல்… தமிழகத்தை எப்ப தாக்கும்… வெளியான தகவல்..!!

புரேவி புயல் தமிழகத்திற்கு எப்போது வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து, நேற்று புயலாக வலுவடைந்துள்ளது. இதற்கு புரேவி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் பாம்பனுக்கு கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரி வடகிழக்கில் 600 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று இரவு இலங்கையை கடந்து, நாளை […]

Categories
மாநில செய்திகள்

15 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் புயல்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புயல் 15 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் புயல் தற்போது திருகோணமலைக்கு கிழக்கே தென் கிழக்கில் 400 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது இன்று இலங்கை கடலோரப் […]

Categories
மாநில செய்திகள்

ரெட் அலர்ட் : 2 நாள் ரொம்ப கவனமா இருங்க…. தமிழக மக்களுக்கு எச்சரிக்கை….!!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்பதால் இரண்டு நாட்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் புயல் தற்போது திருகோணமலைக்கு கிழக்கே தென் கிழக்கில் 400 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது இன்று இலங்கை […]

Categories
மாநில செய்திகள்

புரெவி புயல் தீவிரம்… நெருங்குகிறது ஆபத்து… பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் நாளை மறுநாள் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் புயல் தற்போது திருகோணமலைக்கு கிழக்கே தென் கிழக்கில் 400 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது இன்று இலங்கை […]

Categories

Tech |