Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம்….!!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அதிதீவிர புயலாக மாறிய ‘டவ்-தே’ புயல்…. 1.50 லட்சம் பேர் வெளியேற்றம்….!!!!

அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள டவ் தே புயல் குஜராத்தின் போர்பந்தர் அருகே நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று குஜராத்தில் இருந்து 280 கிலோ மீட்டர் தொலைவில் 20 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்து வருகிறது. அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தில் கடலோரப் பகுதிகளில் வசித்த 1.50 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புயலின் எதிரொலியாக தமிழகம் மற்றும் கேரளா […]

Categories
தேசிய செய்திகள்

அதிதீவிர புயலாக மாறிய டவ்-தே….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…..!!!!

தமிழகத்தில் சில நாட்களாகவே கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்துள்ளது. இந்நிலையில் அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அரபி கடலை நோக்கி நகர்ந்தது. அது புயலாக உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் அரபிக்கடலில் லட்சத்தீவு அருகே […]

Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழகம், டெல்டா மற்றும் காரைக்கால், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், வேலூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து மக்களை நிம்மதி அடைய வைத்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வந்தது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மே 11ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள, தென் தமிழக கடலோர மாவட்டம், சேலம், தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மே 12ஆம் தேதி கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…..!!!?

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் சில பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் லேசான மழையும், நீலகிரி, தேனி, குமரி, நெல்லை மட்டும் தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும். நாளை முதல் 11 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

இன்றும் நாளையும்…. இந்த 9 மாவட்டங்களில்… ஜில் ஜில் கூல் தான்…!!!

தமிழகத்தின் சில தினங்களாகவே கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக சென்னையில் அதிகமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனை தொடர்ந்து இன்று முதல் அக்னி நட்சத்திரமும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கேரளா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் வெளியில் செல்வதற்கு மிகவும் தயங்கினார்கள். இதற்கு மத்தியில் மக்களை சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தற்போது கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, தென்மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு…. மக்களே அலர்ட்டா இருங்க…..!!!!

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. அதனால் மக்களுக்கு குளிர்ச்சியை ஊட்டும் வகையில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், மே 1,2 ஆகிய தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நெல்லை, தென்காசி மற்றும் குமரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் வெப்பநிலை உயரும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழக உள் மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு இயல்பைவிட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளது,  தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் (1.5 கிலோமீட்டர் உயரத்தில்) வளிமண்டல சுழற்சி காரணமாகவும் மற்றும் விதர்பா முதல் தென் தமிழகம் வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

இரண்டு வளிமண்டல சுழற்சிகள் நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளது, தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் மற்றும் விதர்பா முதல் தென் தமிழகம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! அடுத்த 3 நாட்களுக்கு – அலெர்ட் அலெர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக சென்னையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் இரவில் தூங்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பைவிட கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். உள் மாவட்டங்களில் 1 முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு…. கோடை மழை பிச்சி எடுக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த சில  நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஓரம் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு…. வெளுத்து வாங்கும் மழை…. வானிலை ஆய்வு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 25, 26, 27,28 ஆகிய தேதிகளில் சேலம், ஈரோடு, தர்மபுரி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 22 மாவட்டங்களில்…. மக்களே அலர்ட்டா இருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்கியது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்…. இன்று முதல் வெயில் வெளுத்து வாங்கும்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்கியது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று முதல்  வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை முதல் வெயில் சுட்டெறிக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்கியது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நாளிதழ் வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நாளை முதல்…. மக்களே அலர்ட்டா இருங்க….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்கியது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நாளிதழ் வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

Breaking: தமிழகத்தில் 2 நாட்கள்…. அதிரடி அறிவிப்பு..!!

ஏப்ரல் 20, 21-ந் தேதிகளில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் தற்போது இரண்டு நாட்களுக்கு சில மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து சற்று குறைந்த நிலை உருவானது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 20, 21 தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்றும், நாளையும்…. வெளுத்து வாங்கும் மழை…!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று இரவே தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில்…. இன்று வெளுத்து வாங்கும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று இரவே தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதுமட்டுமன்றி சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட் … !!!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று இரவே தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்திற்கு…. மழை நீடிக்கும் – வானிலை ஆய்வுமையம் தகவல்…!!!

தமிழகத்தில்  வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் அதிகமாக வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் குளிர்ச்சியூட்டும் விதமாக கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் சென்னை சென்ட்ரல், எழும்பூர், வில்லிவாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: 10 மாவட்டங்களில்…. வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்தனர். இன்று தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை உருவானது. மேலும் தற்போது 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, குமரி, நெல்லை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில்… கனமழைக்கு வாய்ப்பு… கோடை வெயிலுக்கு குளிரூட்டும் செய்தி…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் உருவான இரண்டு புயல்களால் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அப்போது மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. இதற்கு மத்தியில் கோடை வெயில் தொடங்கி மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மக்களை குளிரூட்டும் விதமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக ஆங்காங்கே மழை […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில்…. இந்த 8 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் – குளுகுளு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை வெயி மாதம்  தொடங்கும் நிலையில் இப்பொழுது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் விதமாக தென் தமிழகத்தின் சில பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தென் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்… 15 மாவட்டங்களில்… முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் உருவான இரண்டு புயல்களால் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அப்போது மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவியது. தற்போது ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: அடுத்த 3 மணி நேரத்தில், 4 மாவட்டங்களில்… முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் உருவான இரண்டு புயல்களால் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அப்போது மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவியது. தற்போது ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி, […]

Categories
மாநில செய்திகள்

ALERT: 4 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு – கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் தற்போது இருந்தே வெயிலின் தாக்கம் ஆரம்பித்து விட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில், “ஏப்ரல் 13இல் தென்தமிழகம் மற்றும் வடக்கு தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 14 மற்றும் 15-இல் நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 […]

Categories
மாநில செய்திகள்

24 மணிநேரத்திற்கு இடியுடன் மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு புயல்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அதனால் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக  இந்திய வானிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் மழை… வானிலை மையம் அலெர்ட்…!!!!

வளிமண்டல சுழற்சி காரணமாக 9 முதல் 12-ம் தேதி வரை  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் கூறுகையில், “8-ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 9 முதல் 12-ம் தேதி வரை இலங்கை மற்றும் அதனை ஒட்டிய கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 7 முதல் 11 மாவட்டங்களில்… கொளுத்த போகுது கோடை வெயில்..!!

ஏப்ரல் 7 முதல் 11 மாவட்டங்களில் கோடையில் அதிக வெப்பநிலையில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் அதிக அளவில் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. இந்நிலையில் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 11 மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலை அளவு இயல்பை விட 3 லிருந்து 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்.. தமிழகத்தில் 10 மாவட்டங்களில்… உச்சகட்ட எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு புயல்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அதனால் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அது […]

Categories
மாநில செய்திகள்

Breaking: 2 நாட்களுக்கு வெளியே யாரும் செல்ல வேண்டாம்… பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு புயல்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அதனால் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே எச்சரிக்கை!! வெளியே செல்ல வேண்டாம்…. அலெர்ட்…!!!

தமிழகத்தில் சில நாட்களாகவே அதிகமான வெயில் இருக்கிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அனல் காற்றும் வீசத் தொடங்கியுள்ளது. இதையடுத்து சென்னை, காஞ்சி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 6 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காஞ்சிபுரம்-108, தாம்பரம்- 107, திருவள்ளூரில்- 106 டிகிரி பாரன்ஹீட் பதிவாகும் என்று தெரிவித்துள்ளது.மேலும் அனல் காற்று வீசுவதால் குழந்தைகள், முதியோர், கர்ப்பிணி பெண்கள் மதியத்திற்கு மேல் வெளியே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில்… 4 நாட்களுக்கு… உச்சகட்ட எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு புயல்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அதனால் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை… உச்சகட்ட எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வெப்பநிலை உயர்வதால் மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு புயல்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அதனால் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

BigAlert: மக்களே உஷார்…. தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள்… உச்சக்கட்ட எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு புயல்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அதனால் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

உஷார்! மதியம் -12 முதல் மாலை 4 மணி வரை…. வேண்டவே வேண்டாம்…!!!

தமிழகத்தில் சில நாட்களாகவே அதிகமான வெயில் ஆரம்பித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும் என்று மக்களுக்கு சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் 20 மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி வரை உயரக்கூடும் என்றும் அறிவித்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நெருங்குவதால் அரசியல் காட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து வெயில் மற்றும் அனல் காற்று […]

Categories
தேசிய செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு புயல்கள் உருவாகி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அதனால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றன. அதுமட்டுமன்றி விவசாயிகளுக்கு பெரும் இழப்பீடு ஏற்பட்டது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில்,தற்போது தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் மந்தமான ஒட்டியுள்ள பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே எச்சரிக்கை! தமிழகத்தை நோக்கி வருகிறது…!!!

தமிழகத்தில் சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து வருகிறது. அதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழக பகுதி நோக்கி வீச வாய்ப்புள்ளதால் வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு அந்தமான் கடற்பகுதியில் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருக்கிறது. ஏப்ரல்-3 ஆம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்… மக்களே சற்று கவனமா இருங்க…!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த வருடம் பருவம் தவறி மழை பெய்ததால் விவசாயிகளின் பயிர்கள் அனைத்தும் அழிந்து நாசமாகின. அதன்பிறகு படிப்படியாக மழை குறைந்து கொண்டே வந்தது. தற்போது தமிழகத்தில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு.. 3 அடிக்கு குவிந்து கிடக்கும் பனிக்கட்டிகள்.. 75,000 விமானங்கள் ரத்து..!!

அமெரிக்காவின் மேற்கு பகுதிகளில் உள்ள சில மாகாணங்களில் கடும் பனிப்பொழிவினால் மக்களின் இயல்பு நிலை வெகுவாக பாதிப்படைந்துள்ளது.  கடந்த சில தினங்களாக அமெரிக்காவின் மேற்கு பகுதிகளில் இருக்கும் வயோமிங், உட்டா, கொலராடோ போன்ற மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டுள்ளது. மேலும் சாலைகள் முழுவதுமாக பனிக்கட்டிகளால் முழ்கியதோடு, மக்கள் வெளியில் நடமாட முடியாத வகையில் வீடுகள், கார்கள் மற்றும் மரங்கள் என்று அனைத்திலும் பனிப்போர்வை சூழ்ந்திருக்கிறது. இந்நிலையில் பனிப்புயல் வீசியதில் கொலராடோ மாகாணத்தில் மூன்று அடி உயரத்திற்கு பனி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு எச்சரிக்கை…. அலர்ட்…. உஷ்… உஷ்….!!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த வருடம் பருவம் தவறி மழை பெய்ததால் விவசாயிகளின் பயிர்கள் அனைத்தும் அழிந்து நாசமாகின. அதன்பிறகு படிப்படியாக மழை குறைந்து கொண்டே வந்தது. தற்போது தமிழகத்தில் வறண்ட வானிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் 3 மணி நேரத்திற்குள்… மக்களே அலர்ட்டா இருங்க….!!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த வருடம் பருவம் தவறி கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மழை பெய்ய தொடங்கியதால் பெருமளவு சேதம் ஏற்பட்டது. அதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அதுமட்டுமன்றி பெரும்பாலான மக்கள் புயல் காரணமாக தங்கள் வீடுகளை இழந்து அவதிப்பட்டு வருகிறார்கள். அதன் பிறகு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு… மக்களே அலர்ட்டா இருங்க..!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த வருடம் பருவம் தவறி மழை பெய்ததால் விவசாயிகளின் பயிர்கள் அனைத்தும் அழிந்து நாசமாகின. அதன்பிறகு படிப்படியாக மழை குறைந்து கொண்டே வந்தது. தற்போது தமிழகத்தில் வறண்ட வானிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 14 மாவட்டங்களில்… இன்று முதல் 3 நாட்களுக்கு… எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி இன்று முதல் 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும் என தெரிவித்துள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நெல்லை, சேலம், தேனி, நீலகிரி, தர்மபுரி, […]

Categories
உலக செய்திகள்

பொதுமக்களுக்கு எச்சரிக்கை…! தூசி காற்று வீசும் அபாயம்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!

சஹாரா பாலைவனத்திலிருந்து கடுமையான தூசி காற்று வீச இருப்பதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பிரிட்டனில் பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்து கடும் குளிர் மற்றும் உறைபனி வாட்டி எடுத்தது. தற்போது குளிர்காலம் முடிந்து வசந்த காலம் தொடங்க உள்ளது.இந்நிலையில் பிரிட்டனின் சில பகுதிகளில் மழை பெய்ய உள்ளதாகவும் சில பகுதிகளில் அதற்கு நேர் மாறாக வெப்பநிலை 15 டிகிரி செல்சியசுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு இந்த வார கடைசியில் சஹாரா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 29ஆம் தேதி முதல் மீண்டும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஜனவரி 29ஆம் தேதி முதல் மீண்டும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், ஜனவரி 29ஆம் தேதி முதல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான […]

Categories

Tech |