தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் பெய்த கனமழை மற்றும் பெரு வெள்ள பாதிப்புகளை நினைவுபடுத்தும் வகையில் தற்போது மழை பெய்து கொண்டிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வருகின்ற 11 ஆம் தேதி வரை அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வாளரின் […]
