கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 70 சதவீதம் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கி 2 ஆண்டுகள் ஆகியும் இதனுடைய தாக்கம் குறையவில்லை. இதனால் பல்வேறு உலக நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது […]
