Categories
தேசிய செய்திகள்

118 வருடங்களுக்கு பின்…. தென்பட்ட அரியவகை வாத்து…!!

அசாம் மாநிலத்தில் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட பல வண்ணங்கள் கொண்ட அரிய வாத்து வகை தென்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் சீதோஷ்ண நிலை மாற்றம், நகரமயமாக்கல் உள்ளிட்ட காரணங்களால் வரலாற்றில் பல பறவையினங்கள், விலங்கினங்கள் அழிந்துள்ளன. மேலும் பல அழியும் நிலையில் உள்ளன. அப்படியாக அரியவகை பறவையாக பட்டியலிடப்பட்டது அசாம் பகுதிகளில் தென்படும் மாண்டரின் வாத்து. பல வண்ணங்களை கொண்ட சிறிய அளவிலான இந்த வாத்து கடந்த 118 ஆண்டுகாலமாக மனிதர்கள் கண்ணுக்கே தென்படாமல் போனதால் அவை அழிந்துவிட்டதாகவே […]

Categories
உலக செய்திகள்

மலைப்பாம்பிடம் இருந்து வாத்தை மீட்ட “வீர வனமகள்”… வெளியான வீடியோ பதிவு…!!

காட்டுப் பகுதியில் மலைப்பாம்புடன் சிக்கிக்கொண்ட வாத்தை ஒரு பெண் காப்பாற்றி மீட்டுள்ளார். கம்போடியாவின் காட்டுப் பகுதியில் பல்வேறு வனவிலங்குகள் வசித்து வரும் நிலையில் ஒரு வாத்து ஒன்று தனது குஞ்சுகளுடன் இறை தேடிக்கொண்டிருந்தது. அப்பொழுது அங்கு வந்த மலைப்பாம்பு ஒன்று வாத்தை சுற்றிவளைத்து விடாமல் பிடித்துக் கொண்டது. இதனைப் பார்த்த பெண் ஒருவர் அந்த வார்த்தை மீட்க நெடுநேரமாக அந்த மலைப்பாம்புடன் போராடினார். ஆனாலும் அதனை விரட்ட முடியவில்லை. முயற்சியை விடாமல் தொடர்ந்து தீவிரமாக போராடி மலைப்பாம்புடன் […]

Categories

Tech |