Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அப்பாடா…! ரயிலின் மேல் ஹாயா படுத்து தூங்கிய நபர்….. பெரும் பரபரப்பு….!!!!

சரக்கு ரயில் மேற்கூரையின் மீது படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த நபரால் ரயில்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், ரயில் மேற்கூரையில் படுத்துத் தூங்கியபடி வந்துள்ளார். இதையடுத்து ரயில் விண்ணமங்கலம் ரயில் நிலையம் அருகே வந்தபோது இதை பார்த்த ஸ்டேஷன் மாஸ்டர் உடனடியாக வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து வாணியம்பாடி ரயில் நிலையத்தில் காவல்துறையினர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சேர்ந்து சரக்கு ரயிலை நிறுத்திவிட்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கிளைச்சிறையில்… குக்கர் வெடித்து… கைதி படுகாயம்… போலீஸ் விசாரணை…!!!

கிளைச்சிறையில் குக்கர் வெடித்து கைதி படுகாயமடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு தோட்டப் பகுதியில் கிளைச்சிறை அமைந்துள்ளது. இந்த சிறையில் ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், வாணியம்பாடி உட்பட பல பகுதிகளிலிருந்து கைது செய்யப்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்த கிளைச் சிறையில் உணவு சமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது திடீரென்று குக்கர் வெடித்தது. அதில் அங்கு இருந்த ஜோலார்பேட்டையை சேர்ந்த கைதி 22 வயதுடைய கோவிந்தராஜ் என்பவர் படுகாயமடைந்துள்ளார். உடனே அவரை மீட்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில்… வாணியம்பாடி கல்லூரி மாணவர்கள் சாதனை… பாராட்டிய பேராசிரியர்கள்…!!!

மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வாணியம்பாடி கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்கள். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இஸ்லாமியா கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி மாணவர்கள் தமிழ்நாடு இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பாக தஞ்சாவூர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார்கள். இங்கு  100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் பந்தயம்,குண்டு எறிதல், வட்டு எறிதல் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடிச்சிட்டு ஓட்டாதீங்க… ஹெல்மெட் போடுங்க… விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்….!!

வாணியம்பாடியில் வாகனம் ஓட்டிகளுக்கு போக்குவரத்து, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றிய  விழிப்புணர்வு  ஏற்படுத்தபட்டது. திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவுபடி, வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில், வாணியம்பாடி – ஆலங்காயம் செல்லும் ரோட்டில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போக்குவரத்து, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் தேவையற்ற விபத்துக்களை தவிர்ப்பது எப்படி என்றும், மது அருந்திக்கொண்டு வண்டி ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும், வாணியம்பாடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரயில் மோதி தையல் தொழிலாளி மரணம்…. நண்பனை பார்க்க சென்றபோது நடந்த சோகம்..!!

வாணியம்பாடி அருகே ரயிலில் அடிபட்டு தையல் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகில் தேவசாணம் அழிஞ்சிகுளத்தை சேர்ந்தவர் 26 வயதான மாதவன். இவர் வாணியம்பாடி ஆத்துமேடு பகுதியில் டைலர் கடை வைத்து தையல் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் அவர் பெருமாள் பேட்டை பகுதியில் உள்ள தனது நண்பரை பார்க்க வாணியம்பாடி ரயில் நிலைய தண்டவாளத்தை கடக்கும் போது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் சிக்கிய பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 50 பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

வாணியம்பாடி அருகில் உள்ள தரைப்பாலத்தின் பள்ளத்தில் பேருந்து சிக்கிய விபத்தில்  50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டியப்பணுர் அருகில் உள்ள கானாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் தரைப்பாலத்தில் கடந்த நவம்பர் மாதம் பெய்த தொடர் மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால்  தரை பாலத்தின் இரு பக்கமும் மண் அரிப்பு ஏற்பட்டு பாலம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் அந்த பாலம் வழியாக செல்லும் வாகனங்கள்  செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மின்சாரம் பாய்ந்து முன்னாள் ஆட்சியர் உயிரிழப்பு..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் மின்சாரம் பாய்ந்து முன்னாள் ஆட்சியர் உயிரிழந்துள்ளார். நிலத்தில் செடிகளை அகற்றும் போது மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்ததில் முன்னாள் ஆட்சியர் சுந்தரமூர்த்தி பலியாகியுள்ளார்.. தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து முன்னாள் ஆட்சியர் சுந்தரமூர்த்தி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை…. புதுசு புதுசா உருவாகியது…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!

தொடர் மழையின் காரணமாக புதிது புதிதாக உருவாகும் நீர்வீழ்ச்சிகளினால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கவுண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம், காப்புக்காடுகள் இருக்கின்றது. இந்த காப்புக் காடுகளில் கடந்த ஒரு மாத காலமாக மழை பெய்து வருவதால் பல்வேறு ஓடைகள் கானாறுகள், சிற்றருவிகளில் தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. அதேபோன்று ராமகுப்பம் மண்டலம் தேவராஜபுரத்துக்கு தெற்கே ஆந்திராவின் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி என்னும் பொம்மகெடா நீர்வீழ்ச்சி புதிதாக உருவாகி இருக்கின்றது. இந்த நீர்வீழ்ச்சியில் 10 அடி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

உங்களுக்கு சம்பந்தம் இருக்கா…. லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் விசாரணை…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

நகராட்சி அலுவலகம் மற்றும் சார்நிலை கருவூலத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நகராட்சியில் பல கோடி ரூபாய் கையாடல் செய்ததாக 3 பேர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து வாணியம்பாடி நகராட்சியில் மேலாளராக வேலை பார்த்த சுரேஷ், கணக்காளர் முரளிகாந்த், உதவியாளர் குருசீனிவாசன் போன்றோர் ஒன்று சேர்ந்து ஊழியர்களின் வைப்புநிதி, கர்ப்பிணிகளுக்கு வழங்கும் உதவித்தொகை, நகராட்சி நிர்வாகத்திற்கு பயன்படுத்தப்படும் பணம் போன்றவற்றை கையாடல் செய்த புகாரில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி இப்படிதா நடக்குது…. முட்புதரில் பதுக்கிய 200 மூட்டை…. காவல்துறையினரின் விசாரணை….!!

சட்டவிரோதமாக முட்புதரில் பதுக்கி வைத்திருந்த 200 மூட்டை மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பாலாற்றுப் பகுதியிலும், தேவஸ்தானம், பெரியபேட்டை, பழைய வாணியம்பாடி, ஒடப்பேரி போன்ற பகுதிகளில் அடிக்கடி மணல் கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின்படி வாணியம்பாடி தாசில்தார் மோகன், மண்டல துணை தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் அன்பழகன், கிராம நிர்வாக அலுவலர் பிரகாசம் ஆகியோர் ஒடப்பேரி ஆற்றுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. லஞ்ச ஒழிப்புத்துறையினரின் தகவல்….!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆய்வாளர் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி மாநில நெடுஞ்சாலை எல்லைக்குட்பட்ட அணைக்கட்டு பகுதியில் ரஞ்சித்குமார் என்பவர் ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். இவரது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்து வைத்துள்ளதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் ரஞ்சித்குமார் நடவடிக்கைகளை கண்காணித்து வந்து தொடர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ரஞ்சித்குமார் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்து வைத்திருப்பது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த தாய்…. அதிர்ச்சியடைந்த மகள்…. திருப்பத்தூரில் சோகம்….!!

வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உமர்நகர் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகின்றார். இவரது மனைவி சாயிதா என்ற சைதமா தனது கணவரை பிரிந்து 18 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனையடுத்து ஒரு திருமண நிகழ்ச்சிக்காக மகள் மட்டும் சென்றதால் சைதமா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் மகள் திருமண நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்தபோது அவருடைய தாய் சைதமா நிர்வாண […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில்…. புதிய கட்டிடங்கள் கட்ட…. கலெக்டரின் வேண்டுகோள்….!!

அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று கலெக்டர் கேட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா சென்று அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மருத்துவ அலுவலர் செல்வகுமார் மற்றும் சிவசுப்பிரமணியன், டேவிட் விமல்குமார், பார்த்திபன் போன்ற மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு அமைப்பதற்கும், கூடுதல் கட்டிடங்கள் அமைப்பது குறித்து செந்தில்குமார் எம்.எல்.ஏ.விடம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆசை வார்தைகளை கூறி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோ சட்டத்தில் கைது….!!

இளம் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றிய 2 பேரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி திருமாஞ்சோலை பகுதியில் 17 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ரவீந்திரன் என்பவர் ஆசை வார்த்தைகளைக் கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து இளம்பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்வதாக மாணவியின் பெற்றோர் வாணியம்பாடி டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அந்தப் புகாரின்படி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பயன்படுத்தப்பட்ட கொரோனா உடைகள்…. எங்களுக்கு பயமா இருக்கு…. பொதுமக்களின் எதிர்பார்ப்பு….!!

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட உடைகள் சாலையில் வீசியதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளை சந்திப்பதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மற்றும் கொரோனா  பரிசோதனை செய்யும் பணியாளர்கள் பாதுகாப்பு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் இதுவா இருந்துச்சு…? தப்பி ஓடிய வாலிபர்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

மேட்டுப்பாளையம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான வீட்டை ராஜ்குமார் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் வீட்டில் மதுபான பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், 25 பேர் கொண்ட குழு ராஜ்குமார் தங்கியிருக்கும் அந்த வீட்டை சுற்றிவளைத்து சோதனை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெளியில் போகாதீங்க…. நடைபெறும் தீவிர சோதனை…. போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி….!!

திருப்பத்தூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோதனை மையங்களுக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மீண்டும் ஒரு வாரம் முழு ஊரடங்கை தமிழக முதல்வர் திரு. முக. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் திருப்பத்தூரில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆய்வு செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வாகனங்களில் வருபவர்களை போலீஸ் சூப்பிரண்டு நிறுத்தி உரிய ஆவணங்கள்  வைத்திருப்பவர்களை மட்டும் திருப்பி அனுப்பியுள்ளார். இதனையடுத்து அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றித் திரிபவர்களை போலீஸ் சூப்பிரண்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஒருத்தரை கூட விடக்கூடாது… காவல் துறையினருக்கு அறிவுரை… அதிகாரியின் திடீர் ஆய்வு…!!

போலீஸ் சூப்பிரண்டு விஜய்குமார் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இதனை தடுப்பதற்காக மாவட்ட கலெக்டர் சிவன் அருள் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வாணியம்பாடி பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆய்வு செய்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்களில் வருபவர்களையும், சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளையும் நிறுத்தி கட்டாயம் சோதனை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையில் ஏற்பட்ட விரிசல்… கன மழையினால் ஏற்பட்ட சேதம்… கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

வாணியம்பாடியில் கனமழை காரணமாக சாலையில் ஏற்பட்டுள்ள விரிசிலை மூடுவதற்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நகரின் மையப்பகுதி வழியாக பாலாற்றின் கிளை ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் கழிவுநீர் அதிகம் கலப்பதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதனை தடுப்பதற்காக கனிமவள சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியின் மூலம்  குடியிருப்பு சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது அப்பகுதியை சேர்ந்தவர் சிலர் பாலாற்றின் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பிரியாணியில் வந்த தகராறு…. அடித்து நொறுக்கப்பட்ட பொருட்கள்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வாணியம்பாடியில் 8 பேர் கொண்ட கும்பல் பிரியாணி பார்சல் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் பிரியாணி கடை ஒன்று இயங்கி வருகின்றது. இந்நிலையில் 8 பேர் கும்பலாக சென்று பிரியாணி பார்சலை வாங்கியுள்ளனர். இதனையடுத்து பிரியாணி கடை உரிமையாளர் பயாஸ், சுல்தான் பணம் கேட்டபோது அவர்கள் கொடுக்காமல்  பிரியாணி கடை உரிமையாளர் மற்றும் அங்கு வேலை செய்யக்கூடிய ஊழியர்களை தாறுமாறாக தாக்கியுள்ளனர். மேலும் அந்த 8 பேர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா சிகிச்சை மையம்” எல்லா ஏற்பாடும் சரியா இருக்கா… ஆய்வு மேற்கொண்ட அதிகாரி…!!

வாணியம்பாடி கொரோனா சிகிச்சை மையத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி இசுலாமிய திறன் வளர்ச்சி மேம்பாட்டு மைய வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா சிகிச்சை மையத்தை ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மகேஷ் பாபு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது கொரோனா சிகிச்சை மையம் செயல்படும் விதம் பற்றியும், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றியும் மருத்துவரிடம் கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து கொரோனா சிகிச்சை மையத்திற்கு தேவையான […]

Categories
திருப்பத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போன லாக்டவுன்லேயே அனுபவித்துவிட்டோம்; இதுக்கு மேல முடியாது – வியாபாரிகள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வார சந்தை மைதானத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு காய்கறி கடைகளை இடம் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாணியம்பாடி வார சந்தை மைதானத்தில் உழவர் சந்தை மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் இயங்கி வந்தனர். கொரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்று வேகமாக பரவி வருவதால் இந்த கடைகளை இஸ்லாமிய கல்லூரி முன்னுள்ள மைதானத்திற்கு அரசு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப வேகமா பரவுது…. மாதிரிகள் சேகரிப்பு… தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடு நடவடிக்கை…!!

வாணியம்பாடி நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி ஆணையர் அண்ணாமலை, நகர் நல அலுவலர் கணேஷ், சுகாதார ஆய்வாளர்கள் அலி, சத்தியமூர்த்தி, களப்பணி உதவியாளர் சரவணன், சுகாதார மேற்பார்வையாளர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா…. 2 நாளில் 14 பேர் பாதிப்பு…. தீவிரப்படுத்தப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள்….!!

திருப்பத்தூரில் இரண்டு நாட்களில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.   திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 14 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது . அவர்களில் ஹோட்டல் நிறுவனர் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவர் நடத்திவந்த ஹோட்டல் மூடப்பட்டது. அதோடு சப் இன்ஸ்பெக்ட்ர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு வாணியம்பாடி காவல் நிலையமும் மூடப்பட்டது. மேலும் வாணியம்பாடி தாசில்தார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வேலூர் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடேயே  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10வருடம் அதிமுக அமைச்சர்…! அதிருப்தியில் மக்கள்… வாணியம்பாடி தொகுதி ஒரு பார்வை …!!

சிறுபான்மையினர் பெரும்பாலும்  வசிக்கக்கூடிய, தமிழகத்தில் பாலாறு தொடங்கும் இடமான புல்லூர் பகுதியையும்,  காவலூர் விண்வெளி ஆராய்ச்சி மையத்தையும் தன்னகத்தே கொண்ட பல கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய தொல்பொருட்கள் நிறைந்த தோல் தொழிற்சாலைகள் அதிகம் இருக்கக் கூடியது வாணியம்பாடி. வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் வாணியம்பாடி நகராட்சி உதயேந்திரம், ஆலங்காயம் இரண்டு  பேரூராட்சிகள் உள்ளன. 45 ஊராட்சிகள் இருக்கின்றன. கடந்த தேர்தல்களை பார்க்கும் பொழுது இஸ்லாமிய அமைப்புகளுடன் கூட்டணி வைத்து பெரும்பாலான கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன. 2016ஆம் ஆண்டு தேர்தலை பொருத்த வரையில் […]

Categories
திருப்பத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பழக்கடைகளை சேதப்படுத்திய வாணியம்பாடி நகராட்சி ஆணையர் மீது வழக்குப்பதிவு!!

பழக்கடைகளை சேதப்படுத்திய வாணியம்பாடி நகராட்சி ஆணையர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இது குறித்து, நகராட்சி நிர்வாக ஆணையர், வாணியம்பாடி நகராட்சி ஆணையர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். வாணியம்பாடியில் கடந்த 12ம் தேதி காலையில் பழவியாபாரம் செய்து கொண்டிருந்தவர்களின் பழங்களை வீதியில் வீசியும், தள்ளுவண்டிகளை நகராட்சி ஆணையர் கவிழ்த்து விட்டார். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்டது வாணியம்பாடி… நாளைமுதல் காய்கறி சந்தைகள், வங்கிகள் இயங்காது..!

வாணியம்பாடியில் நாளைமுதல் காய்கறி சந்தைகள், வங்கிகள் இயங்காது, மருந்தகங்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார். வாணியம்பாடியில் இதுவரை 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வாணியம்பாடி பகுதியை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால் தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறியானது. அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு வெளியாக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி அருகே 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : 3 பேர் கைது !

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 12 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் பெற்றோரை இழந்து காப்பாளரின் உதவியுடன் வசிக்கும் 12 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் கடந்த 6ஆம் தேதி சுமார் இரவு 7 மணி அளவில் பாலாற்றில் இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு மது அருந்தி கொண்டிருந்த 3 பேர், சிறுமியை கடத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உருவாகும் சிறுவர்களின் சேட்டை …!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் கவனத்தை திசை திருப்பி அவரிடம் இருந்த 1லட்சம் ரூபாயை இரண்டு சிறுவர்கள் சேர்ந்து திருடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.   வாணியம்பாடி பேரூந்துநிலையம் அருகே கனரா வங்கியில் 1லட்சத்து பத்தாயிரம் ரூபாயை எடுத்துவிட்டு பாத்திமா என்ற பெண் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார் .அப்போது வங்கியில் இருந்தே பின் தொடர்ந்து வந்த இரு சிறுவர்கள் அந்தப்பெண்ணிடம் உடையில் கறை படிந்திருப்பதாக கூறி அவர் பின்னால் […]

Categories

Tech |