வாட்ஸ்-அப்மூலம் போலியான தகவல் அனுப்பி 2 1/2 லட்சம் மோசடி செய்த நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள முல்லைநகர் பகுதியில் ஜெயந்தி (38) என்பவர் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு வாட்ஸ்-அப் எண்ணிலிருந்து அவருக்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்று இருந்துள்ளது. இதனை நம்பிய ஜெயந்தி வாட்சப் மூலம் பதிலளித்து இதுகுறித்து விபரங்களை கேட்டுள்ளார். இதனை கேட்ட சிறிது நேரத்திலேயே ஜெயந்தியின் […]
